Thursday, October 13, 2016

தனிப்பட்ட கவனிப்பு!

(பா. ருத்ரன்)

வீரகேசரி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு மங்கைக்கு குமார் நடேசனின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இது மிக இரகசியமாக நடைபெற்றுள்ள போதிலும் எமக்கு ஆதாரத்துடன் தகவல் கிடைத்தது.

அங்குள்ள இரண்டு பெண்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் குமார் நடேசனின் திட்டத்தின் அங்கமாகவே இதுவும் நடைபெற்றிருக்கிறது.

எத்தனையோ திறமையானவர்கள் நிறுவனத்தில் இருந்தபோதிலும் குமாருக்கு காக்கா பிடிப்பவர்கள் என்றால் அவருக்கு அலாதிப் பிரியம் தானே?

இனி எல்லாம் சுகமே..!

Wednesday, October 5, 2016

இந்த அடி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

(த. வேல்ராஜா)

அடடா அடடா…. என்ன அற்புதமான செய்தி இப்போது பரவலாக உலா வருகிறது. எமக்கு ஏற்கனவே அறியக் கிடைத்தாலும் சுவாரஷ்யத்தை மேலும் மெருகூட்டுவதற்காக பொறுமை காத்தோம்.

ம்ம்…பச்சை அவல் கிடைத்தாலே பிச்சு மேயுவோம். இனி அவலோடு பாலும் கிடைத்தால் சொல்லவா வேண்டும்?

பிரபா சேர் என்று அழைக்கப்படும் இரத்தினசபாபதி பிரபாகன் சாதாரண ஊழியரிடம் கன்னம் பழுக்க அடி வாங்கிய கதைதான் இப்போது ஊடகப் பரப்பில் பெரும் பரபரப்பு.

ஆமாம் ஐயா. உங்களுக்கு இது தேவைதான். ஊழியர்களுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை நீங்கள் மீறியிருக்கிறீர்கள்.

அனைத்து ஊழியர்களின் பங்களிப்புடன் தான் நிறுவனம் நடத்தப்படுகிறது. இது ஒரு கூட்டு முயற்சி. ஏதோ நீங்கள் மட்டுந்தான் நன்றாக பணியாற்றுகிறீர்கள் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களை பகிரங்கமாக தூற்றுவதன் பயன் இப்போது கிடைத்திருக்கிறது.

நேசராஜாவிடம் அடி வாங்கி பாவத்தை கழித்திருக்கிறார் பிரபாகன்.

அதற்குப் பிறகு வேண்டுமென்றே மேசையில் விழுந்து நாடகமாடிய கதை அனைவருக்கும் தெரிந்த விடயமே.
அத்தோடு மற்றுமொரு வி;ஷயம் என்னவென்றால் அந்த சந்தர்ப்பத்தில் அங்கு கண்ணாடி விரியன் வந்திருக்கிறது.

என்ன நடந்ததென்றே தெரியாமல் இருந்த கண்ணாடி விரியன் செந்தில் தொண்டமானுக்கு அனைத்து தகவல்களையும் போட்டுடைத்திருக்கிறார் பிரபாகன்.

விரியனின் பேச்சுக்கு ஏற்ற வகையிலேயே வைத்தியசாலைக்கும் பொலிஸ் நிலையத்துக்கும் சென்றிருக்கிறார் பிரபாகன்.
பிரபாகனுக்கு இந்த அவமானம் புதிதல்ல.

ஏற்கனவே குமார் நடேசனின் செயலாளர் பிரேமா தயாபதியிடம் கன்னத்தில் அடிவாங்கியிருக்கிறார்.

அதுமட்டுமா சில வருடங்களுக்கு முன்னர் சிவப்பு சேலைக்காரி மேல்மருவத்தூர் அமுனுகமவுக்கும் பிரபாகனுக்கும் நடந்த வாய்ச்சண்டையில் மிகக் கேவலமான தூஷன வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.

அப்போது,

அமுனுகம: நீ பொன்ன பிரபா- போடா நாயே

பிரபா- நான் பொன்னையன் என நீ கண்டாயா? வா உனக்கு காட்டுகிறேன்

அமுனுகம- என் புருஷன் எனக்கு இருக்கும்போது நான் ஏன் உன்கிட்ட வரணும்?

பிரபா- போடி வேசி- உன்னப்பற்றி எனக்கு நல்லாத் தெரியும். அடி வாங்காம போயிடு

இந்த உரையாடல்களும் நடந்தன.

இப்போது பிரபாகனுக்கு மற்றுமொரு ஆப்பு அடிக்கப்பட்டிருக்கிறது.

வாரவெளியீட்டில் தேவதை இளம் தேவியுடன் கசாமுசாக்கள் நடந்ததை நேசராஜா நன்கறிவார். நேசாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரபா சில காலமாகவே காத்திருந்தார்.

ஈற்றில் கழுகுக்கு பயந்து பாம்புப் புற்றில் ஒளிந்த எலியின் கதையாய் மாறியது பிரபாவின் கதை!

ஐயா பிரபா- இதுவும் கடந்து போகும். நமோ நாராயணா!

மேலதிக தகவல்கள் விரைவில் எதிர்பாருங்கள் தோழர்களே!


Thursday, August 4, 2016

குரு மாற்றம் உங்களுக்கு எப்படி?


(ஜோதிடாச்சாரியார், பண்டித் சிகாமணி சூலோகசுந்தரம்)

குமார் நடேசன்:
குரு மாற்றம் உங்களுக்கு அனுகூலமான பலன்களையே தரப்போகிறது. எனினும் சனி பார்வை ஏழாம் இடத்தில் உள்ளதால் அவ்வப்போது சிக்கல்கள் தோன்றலாம். ஏக்கலையில் அக்கினி மூலையில் அலுவலகம் அமைந்திருப்பதாலும் பிரச்சினைகள் தோன்றலாம்.

சட்ட ரீதியான சிக்கல்கள் பலவற்றுக்கு நீங்கள் முகங்கொடுப்பீர்கள். ஒவ்வொரு வியாழனும் குருபகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் தொல்லைகளை குறைத்துக்கொள்ளலாம்.

மு.செந்தில் நாதன்: இதுவரை உங்களுக்கு தலைவலியாய் இருந்த பிரச்சினைகள் தீரும். எனினும் புதிய பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வீர்கள். அலுவலகத்தில் உடன் இருப்போரால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களுக்கும் குமார் நடேசனுக்கும் உள்ள உறவினை பிளவுபடுத்த காக்கை கூட்டம் எதிர்பார்த்திருக்கிறது.

நிதி ரீதியான சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். ஏக்கலைக்கு இடமாற்றமும் உண்டு.

மேல்மருவத்தூர் அமுனுகம:
இலட்சத்தை விழுங்கிய உங்களுக்கு இனி கொஞ்சம் கஷ்ட காலம்தான். நீங்கள் கொள்ளையடித்த விவகாரம் மேலிடத்துக்கு தெரியவரலாம். உங்களுக்கு மிக நெருக்கமானவர்களே இந்தத் தகவல்களை ஆதாரத்தோடு வழங்கலாம். சுக்கிரனுடைய பார்வை உங்கள் ராசியில் விழாததால் ஏமாற்று வேலைகள் செய்வதில் சிரமங்கள் ஏற்படும். அவதானத்துடன் செயற்படுவதினூடாக மாத்திரமே பதவியை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

(மிகுதி விரைவில்)

Sunday, July 24, 2016

பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஏக்கலை!


(ஆசிரியர் - இலங்கை இதழியல்)

வீரகேசரியின் புதிய கட்டிடம் அமைந்துள்ள ஏக்கலை பகுதி பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஏக்கலையில் சிங்களவர்கள் செறிந்து வாழும் குக்கிராமத்திலேயே அந்த கட்டிடம் அமைந்திருக்கிறது. அலுவலகத்திலிருந்து இரு புறங்களிலும் சுமார் 100 மீற்றர் தூரத்தில் நாலைந்து விபச்சார விடுதிகளும் இயங்கி வருகின்றன.

தற்போது அங்கு தொழில்புரியும் நம்மவர்களின் அதிகமான நேரம் அங்குதான் கழிகின்றது.

ஏக்கலையிலிருந்து வீரகேசரி அலுவலகத்துக்கு நடந்து செல்வதானால் 45 நிமிடங்கள். முச்சக்கர வண்டியில் செல்வதானால் 15 நிமிடங்கள் செலவாகும்.

ஆனால் அங்கு முச்சக்கர வண்டி சாரதிகள் முதல் சாதாரண பெட்டிக்கடை வைத்திருப்போர் வரை அனைவரும் சிங்களவர்கள்.

அவர்களுக்கு தமிழர்கள் மீது கடுமையான வெறுப்பு காணப்படுகிறது. குறிப்பாக தமிழ் நிறுவனம் தமது பகுதியில் காலடி எடுத்து வைப்பதே அவர்களுக்கு பெரும் பிரச்சினைதான்.

அதனால் தினமும் அங்கு கல்லெறிந்து காசு கேட்டு பிரச்சினைபடுகிறார்கள். நேற்றுமுன்தினம் கூட ஒரு காடையர் கூட்டம் அங்கு வந்து பாதுகாப்பு ஊழியர்களை மிரட்டியிருக்கிறது.



இப்படியிருக்கையில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்பதில் எவ்வித நிச்சயமும் இல்லை. எப்படியும் அங்கு செல்லும் பெண்களில் பலருக்கு மிக மோசமான அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வீரகேசரிக்கு எதிரான பதிவு இது. பெண்கள் யாரும் இதனை ஒரு பொருட்டாக கொள்ளத் தேவையில்லை என முகாமைத்துவம் கூறலாம். ஆனால் பெண்களாகிய நீங்கள் ஒருநாளைக்கு அந்த இடத்துக்கு பஸ்ஸில் சென்று வாருங்கள். உண்மை உங்களுக்குப் புரியும்.

பட்டப்பகலில் தனியாக அந்தப்பாதையில் நடந்துபாருங்கள்.

எத்தனைபேரின் கேவலமான பேச்சுகள் காதில் விழும் என்று?

பொட்டு வைத்துக்கொண்டு அங்கு செல்ல முடியாது. உங்களை அப்படியே அள்ளிக்கொண்டு போய்விடும் அளவுக்கு மிக மோசமான நபர்கள் வாழும் பகுதி அது.

இந்த விடயத்தை யாரும் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். இது உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். உங்கள் குடும்பம், பிள்ளைகள், தாய் தந்தையர்கள், கணவர் குறித்து ஆழமாக சிந்தித்து முடிவெடுங்கள்.

ஆதலால் கவனமாக இருங்கள். உங்களுக்கு எதுவும் நடந்தபிறகு வீரகேசரி எதையும் கண்டுகொள்ளாது என்பது வெளிப்படையான உண்மை. அது நாம் அனுபவ ரீதியாக கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறோம்.

நன்றி.

Saturday, July 23, 2016

மகிழ்ச்சி..!

- இ.திருச்சக்கரன் - 

வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கம் இயங்காமை பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

அந்த சங்கத்தின் தலைவர் பிரேம் பாவம். திமிர்பிடித்த முதலாளி சமூகம் மற்றும் எதேச்சதிகாரமாக இயங்கும் முகாமைத்துவத்தின் போக்குக்கு மத்தியில் கூழா மீசையா என்ற நிலையில் இருக்கிறார் அவர்.

தலைவர் ரஜினியின் கபாலி திரைப்படத்தை வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்து ஓரளவுக்கு பண வருமானத்தை பெற்றிருக்கலாம். ஆனால் அது நிர்வாக்தின் கடும்போக்கினால் தடுக்கப்பட்டுள்ளது.





இதுவே, வாசுவாக செந்தில்நாதனாக தயாளனாக மேல்மருவத்தூர் அமுனுகமவாக பிரபாகனாக இருந்திருந்தால் (தலைவராக) இன்றைய நிலைமை வேறு. கபாலி எந்தளவுக்கு வெற்றியோ அந்தளவுக்கு வீரகேசரி நலன்புரிச் சங்கத்தின் வருமானமும் அதிகரித்து இந்நேரம் பிரேம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பார்.

ஆனால் நடந்தது, நடப்பது என்ன?

எல்லாவற்றுக்கும் காரணம் பிரேம் அன்று ஆற்றிய கன்னி உரைதான். அதில் சாதாரண ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என ஆணித்தரமாக கூறிவிட்டார்.

அவர் கூறியது அத்தனையையும் செந்திலின் வாயிலாக குமார் நடேசன் மொழிபெயர்ப்பு செய்து காதில் வாங்கிக்கொண்டார்.

இனியென்ன அவர்களின் எஜென்டா படியே அனைத்தும் நடக்கிறது.
வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் அடுத்த தலைமை பதவிக்கு ரேணுகா பிரபாகரன் தெரிவு செய்யப்படுவார். அதன்பின்னர் அவருக்கு முடியாது என்று விலகிக்கொள்வார். மீண்டும் அவ்விடத்துக்கு மேல்மருவத்தூர் அமுனுகமவின் ஆசையின் பிரகாரம் நவீனன் நியமிக்கப்படுவார்.

இதுவே வீரகேசரியின் நியதியாகும்.
அதற்குப் பிறகு பழையபடி சங்கம் மீண்டு எழும். அதற்காக முகாமைத்துவத்தின் அனைத்து உதவிகளும் ஒத்தாசைகளும் நவீனனுக்கு வழங்கப்படும்.


அன்பரே பிரேம்,
நீங்கள் பயந்து ஒதுங்கிவிடாதீர்கள். உங்களுக்கு கரம் கொடுக்க நாம் இருக்கிறோம். உங்களது பெயர் வீரகேசரி வரலாற்றில் இடம்பிடிக்கும் வண்ணம் சிறந்த திட்டமிடலுடன் செயற்படுங்கள். வெற்றி உங்கள் வசம். நாம் உழைப்பாளர்கள், கடுமையான உழைப்பாளர்கள். எமக்கு பேதங்கள் கிடையாது. ஆதலால் கடவுள் எங்களை கைவிடமாட்டார்.

எங்களது உழைப்பினால் முன்னேறும் கம்பனியின் பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டத்துக்கும் நமக்கும் வெகு தூரம். அவர்கள் கொள்ளையடிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் இல்லாமல் போகும் என்பது மட்டும் திண்ணமான உண்மை.

கபாலியினால் மகிழ்ச்சியடைபவர்கள் மகிழ்ச்சியடையட்டும். நமக்கு வெற்றி வெகுதூரமில்லை.

நாம் என்றும் உங்களுடன்.



Thursday, July 21, 2016

மஹரகமவில் பிரபா!

வீரகேசரியின் ஆஸ்தானர் பிரபாகன் தனது அந்தப்புறத்தாளுடன் மஹரகமவுக்கு கடந்த வாரம் வந்திருக்கிறார்.
மஹரகமவில் தான் ஆடைகள் மலிவாக இருக்கிறதாம்.

உண்மையான கதை என்னவென்றால் மஹரகம பக்கம் வந்தால் தான் தெரிந்தவர் கண்ணில் படமாட்டார்கள் என்பதுதான்.
இருவரும் எமது குழு அங்கத்தவரின் பார்வையில் சிக்கிவிட்டார்கள்.

அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்ததில் வேறெதுவும் நடக்கவில்லை. ஆடைகள் நிறைய வாங்கிக்கொடுத்திருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் மெல்லிடையை பிடிக்க முயற்சித்த போதும் அது கைகொடுக்கவில்லையாம்.

ஆடைகள் வாங்கிக்கொடுத்து பணமும் கொடுத்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.

தனக்கு ஆமா சாமி போட்டு மற்றையர்களை பற்றி போட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தால் இப்படியும் வாழலாம்.

நீ பிழைக்கத் தெரிந்த பெண்தானம்மா!



Sunday, July 17, 2016

கொள்ளையடி மன்னன் அலெக்ஸாண்டர்!


-இ.திருச்சக்கரன்-


மிஸ்டர் அலெக்ஸாண்டர் - இந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் தொழில் கள்ளக் கூட்டத்தில் ஒருவர்.

வீரகேசரியில் இவர் தொழில்புரியும்போது கொள்ளையடித்த பணம் எவ்வளவு பெரிய தொகை என யாருக்கும் சொல்ல முடியாது. மிகவும் சூட்சுமமான முறையில் கோடிக்கணக்கான பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்தவர் எலெக்ஸ்.


அதனால்தான் அவரை தினக்குரலுக்கு மாற்றிவிட்டார்கள்.


வீரகேசரியில் தற்போது பூங்காவுக்கு அருகில் இருக்கும் மலசலகூடத்தை முன்னின்று செய்தவர் எலெக்ஸ். அதற்காக செலவான தொகை எவ்வளவு தெரியுமா?

39 இலட்சம்!

நம்பினால் நம்புங்கள். உண்மையில் இதனை செய்வதற்கு எமது கணிப்பின் பிரகாரம் 18 இலட்சம்தான்.

இவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தான் இந்த பொறுப்பை ஒப்படைத்தார். அவர்களிடமிருந்து மாத்திரமல்லாமல் சாமான்கள் கொள்வனவின்போதும் கொள்ளையடித்தார்.

இந்த விவகாரம் முகாமைத்துவத்துக்கு தெரியாமல் இல்லை. நன்றாகத் தெரியும். அதற்குப் பிறகுதான் தினக்குரலுக்கு விரட்டிவிட்டார்கள்.

ட்ரான்ஸ்போர்ட்டுக்கும் பொறுப்பாக எலெக்ஸ் செயற்பட்டார். அப்போது வாகனம் சிறு பழுது என்றாலும் உண்மையானதொகை வேறு கொள்ளையடிக்கும் தொகை வேறு.

இப்படித்தான் தன்னை வளர்த்துக்கொண்டார் எலெக்ஸ். எலெக்ஸ் ஐ வைத்துக்கொண்டால் தனக்கு அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என நினைத்த மேல்மருவத்தூர் அமுனுகமவும் நிறைய கபட நாடகமாடித்தான் எலெக்ஸை விரட்டியடித்தார்.

இப்போது என்ன ஒரு கொள்ளையர் சென்றுவிட்டார். இங்கு கொள்ளையர் கூட்டமேம உருவாகி வீரகேசரியை நாசமாகிக்கிக்கொண்டிருக்கிறது.






Sunday, July 10, 2016

ஒரு மாதம் நிறைவடைகிறது!

(ஆசிரியர்)
நாம் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்து இன்றுடன் ஒருமாதம் நிறைவடைகிறது. எமக்கு சகல வழிகளிலும் ஆதவு தந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.

எமது வலைப்பதிவினை இணையத்தளமாக மாற்றும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகிறோம். அதற்காக வீரகேசரியால் பாதிக்கப்பட்ட தொழில் வல்லுநர்கள் எம்மோடு கரம்கோர்த்துள்ளார்கள்.

மேம்பாடுகள் காரணமாக பதிவுகளில் தாமதம் ஏற்பட்டாலும் சகல விடயங்களையும் வெளிக்கொண்டுவருவற்கு நாம் தயாராகவே இருக்கிறோம்.

எமக்கு வாசகர்கள் அளித்த வரவேற்பு தொடர்பான புள்ளிவிபரங்களை இங்கே தருகிறோம். எமக்கு தொடர்ந்தும் ஆதவு தருவீர்கள் என நம்புகிறோம். அடுத்த மாத புள்ளிவிபரங்கள் இரட்டிப்பாகும் என்ற எதிர்பார்ப்பு எமக்கு உண்டு.





இது நிஜம். எங்கேயும் எடிட் செய்யப்படவில்லை என்பதை மேல்மருவத்தூர் அம்மா ஆணையாக ( :P ) கூறுகிறோம்.

இப்படிக்கு
ஆசிரியர் - இலங்கை இதழியல்

Saturday, July 9, 2016

பிரபாகனின் ஈனச் செயல்!




-தென்னவன் இளங்கோ-



வீரகேசரி நிர்வாகமும் பிரபாகனும் இணைந்து செய்த வேலையை பாருங்கள். ராமானுஜம் நிர்ஷன் என்ற பெயரில் போலிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்து எமக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள்.

நாமும் ஆரம்பத்தில் கவனிக்காமல் பதில் அனுப்பினோம். ஆனால் அதன் பின்னர்தான் தெரிந்தது உண்மையான விடயம். எமது குழுவில் அங்கம் வகிக்கும் ஒருவர் இது பற்றி எமக்கு தகவல் தந்தவுடன் தான் மின்னஞ்சல் முகவரியை சரியாக இனம் கண்டோம்.



(நல்லா செய்றீங்க ஐயா ! 
வீரகேசரியில உள்ள பெண்கள் பலரின் கற்பை சூறையாடியவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அனைவரையடய பெயரையும் வெளியில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை. 
ஆனால் குடும்பத்தை சீரழிக்க கூடாதே என விட்டு வைககிறோம்)


The elements of journalism


(Bill Kovach and Tom Rosenstiel )



Journalism’s first obligation is to the truth

Good decision-making depends on people having reliable, accurate facts put in a meaningful context. Journalism does not pursue truth in an absolute or philosophical sense, but in a capacity that is more down to earth.

“All truths – even the laws of science – are subject to revision, but we operate by them in the meantime because they are necessary and they work,” Kovach and Rosenstiel write in the book. Journalism, they continue, thus seeks “a practical and functional form of truth.” It is not the truth in the absolute or philosophical or scientific sense but rather a pursuit of “the truths by which we can operate on a day-to-day basis.”

This “journalistic truth” is a process that begins with the professional discipline of assembling and verifying facts. Then journalists try to convey a fair and reliable account of their meaning, subject to further investigation.

Journalists should be as transparent as possible about sources and methods so audiences can make their own assessment of the information. Even in a world of expanding voices, “getting it right” is the foundation upon which everything else is built – context, interpretation, comment, criticism, analysis and debate. The larger truth, over time, emerges from this forum.

As citizens encounter an ever-greater flow of data, they have more need – not less – for suppliers of information dedicated to finding and verifying the news and putting it in context.
Its first loyalty is to citizens.

Wednesday, July 6, 2016

ஒரு சிங்களப் பேப்பரின் சுயசரிதை


(மொஹமட் சுபைர்தீன்)
வீரகேசரியில் இருந்து வெளியாகும் சிங்களப் பேப்பரின் பெயர் சியதெச. ஆரம்பத்தில் ஜவய என்ற பெயரில் வெளிவந்தது. அது பொருத்தமற்றது என சந்தச என்ற பெயரில் வெளியாகியது.


தற்போதுதான் சியதெச என்ற பெயரில் வெளிவருகிறது. விஜய நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் தமிழ் பத்திரிகையொன்றை வெற்றிகரமாக வெளியிட்டு வருகிறது. அதற்கு நேரெதிராக வீரகேசரி நிறுவனம் சிங்களப் பத்திரிகையை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


எனினும் இது எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்றால் பதில் பூச்சியமே.


பத்திரிகையை நிறுவவதற்கு நீண்டகாலம் எடுத்தது. ஆட்களை தெரிவு செய்து சாம்பிள் பேப்பர் செய்து ப்ரமோஷன் செய்து இப்படி பல வேலைகள் இடம்பெற்றன. ஆனாலும் கையாலாகாத முகாமைத்துவத்தின் பிழையான வழிகாட்டல்களே இந்தப் பத்திரிகை கீழ்நிலைக்கு சென்றதற்கான காரணமாகும்.


இந்தப் பத்திரிகைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் மித்திரனுக்கோ, சூரியகாந்திக்கோ, மெட்ரோவுக்கோ வழங்கப்படுவதில்லை. அது குறித்த அக்கறையும் பெரிவர்களுக்கு கிடையாது.


இத்தனை பத்திரிகை நடத்துகிறோம் இத்தனை மெகசின் வெளியிடுகிறோம் என வெளியில் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் ஊழியர்கள் என்னவோ பிச்சைக்காரர்கள்தான்.


வீரகேசரியில் 20 -25 வருடம் வேலை செய்த, செய்யும் சாதாரண ஊழியர்கள் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கியிருக்கிறார்கள் என்ற வரலாறு உண்டா தோழர்களே? இல்லைதானே?

மீடியா டிப்பார்ட்மன்டில் வேலை செய்த ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு தொண்டையில் புற்றுநோய் என்பது ஆரம்பகாலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை சத்தமாக வாசிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதனை முகாமைத்துவம் கவனத்திற்கொள்ளவில்லை. தனது வருத்தம் என்னவென்று சமரவிக்ரமவிடம் சொல்லும் அளவுக்கு சிங்கள அறிவும் கிடையாது திராணியும் கிடையாது.

தொடர்ந்து சத்தமாக வாசித்ததால் அவருக்கு வருத்தமும் அதிகமானது. அதனால் அவர் உயிர்நீத்தார்.

அவரது மரணச் சடங்குக்கு எத்தனை பெரியவர்கள் வந்தார்கள்? உங்கள் மனச்சாட்சியை நீங்களே கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் இதே நிலைமைதான். ஏன்னதான் உயிரைக் கொடுத்து வேலை செய்தாலும் உங்களை அந்த நிறுவனம் தூக்கி வைத்து கொண்டாடாது.

சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் ஹேரத் என்பவருக்கு சம்பளமாக 1 இலட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. டைப்செட்டர்ஸ் முதல் பயிலுனர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 17 ஆயிரம் வழங்கப்படுகிறது.

நல்ல திட்டமிடல் என்று சொல்லிக்கொண்டாலும் கடைசியில் எல்லாவற்றையும் சொதப்பிவிட்டார்கள். ஆரம்பத்தில் 7 ஆயிரம் இதழ்களுக்கு ஓடர் கிடைத்தது.

ஆனால் போகப்போக தற்போது ஆயிரம் கூட விற்பனையாவதில்லை. என்னதான் இருந்தாலும் சமரவிக்ரமவும் அமுனுகமவும் இந்த சிங்களப் பேப்பரை விட்டுக்கொடுக்கமாட்டோம் என விடாப்பிடியாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் நான் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டிய அவசியம் இல்லை.

காலி,மாத்தறை,அநுராதபுரம் போன்ற சிங்கள பகுதி விற்பனையாளர்களிடம் நாம் கதைத்தோம். நீண்ட வரலாறுடைய பிரபலமான பத்திரிகைகள் இருக்கும்போது இதை யார் வாங்கப்போகிறார்கள்? எமக்கு கொமிஷன் தருகிறார்கள் என்பதற்காக வைத்திருக்கிறோம் என்றார்கள் அவர்கள்.

நடேசனுக்கு மானப் பிரச்சினை என்பதால் இந்தப் பத்திரிகையை நட்டத்திலும் நடாத்துகிறார் என்பதுதான் வெளிப்படை.




அமுனுகமவின் மாதாந்த வருமானம் என்ன?


(சுமன் தங்கராஜா)

மாதாந்த நிகர சம்பளம் - 135000
விசேட கொடுப்பனவு - 15000
வாகன கொடுப்பனவு - 25000
(ஆனால் போய்வருவது பஸ்ஸில்)
வீட்டு வாடகை கொடுப்பனவு - 35000
தொலைபேசி கொடுப்பனவு மொபைல் - 10000
தொலைபேசி கொடுப்பனவு வீடு - 5000
என்டர்டெய்ன்மன்ட் கொடுப்பனவு - 10000

வேறு தகவல்கள்:

  • அமுனுகம 5 மணிக்கு மேல் வேலை செய்ததாக இதுவரை சரித்திரம் இல்லை
  • அரச விடுமுறை,  போயா, சனி,ஞாயிறுகளில் அலுவலகம் வந்ததாக வரலாறு இல்லை
  • வீரகேசரி நிகழ்வுகளில் கலந்துகொண்டதாக எந்த சான்றும் இல்லை.

தமிழர்களில் வயிற்றில் அடிக்க வேண்டும் என்பதே இவளது நோக்கம். சிங்களத்தியை வளர்த்துவிடுவதே வீரகேசரியின் நோக்கம்.



Sunday, July 3, 2016

பொத்தி வச்ச ஒரு வட்ட நிலா!


(மீரா கோகுலகாந்தன்)

நாம் பெண்களைப் பற்றிய அவதூறாக பேசுவதில்லை. அவர்களுடைய வாழ்க்கை குறித்து அதிகமாகவே அக்கறை இருக்கிறது. எனினும் சிலருடைய விவகாரங்களை அவிழ்த்துவிடாமல் இருந்தால் அராஜகம் மேலோங்கிச் செல்வதை அவதானிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

அதனால்தான் நாம் அம்மா பற்றிய தில்லுமுல்லு விபரங்களை எல்லாம் இங்கே வெளிப்படையாகச் சொல்லி வருகிறோம்.

நாம் இங்கே சொல்லப்போகும் வட்டநிலா வீரகேசரியிலிருந்து விலகி பல காலம் ஆகிவிட்டது.

ஆனாலும் பழையவர்கள் எவருக்கும் இவரை வெகு இலகுவில் மறந்துவிட முடியாது.

தொழில் நேர்மையுள்ள பெண் அவள். ஊடகத்துறை, செய்தி எழுதுதல் பற்றிய அறிவு குறைவாக இருந்தாலும் செய்தி செம்மையாக்கலில் திறமையாக செயற்பட்டாள்.


அது வீரகேசரி டெய்லி எடிட்டோரியலில். அது அந்தக்காலத்தில்!

2009,2010 ஆம் ஆண்டுகளில் டெய்லி எடிட்டோரியலில் அதிகமாக பேசப்பட்டவர். அப்போதைய ஆசிரியரின் செல்லப்பிள்ளை.

இன்னும் சொல்லப்போனால் கறுப்பாக இருந்தாலும் கண்ணழகி.

தற்போது கேகாலை மாவட்டத்தில் வசிக்கும் அவர் எமது குழு அங்கத்தவரிடம் பல்வேறு தகவல்களை போட்டுடைத்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஆட்டம்போட்டுவிட்டு ஆட்டம் அடங்கிய பின்னர் தகவல்களைச் சொல்லுவதில் எந்த அர்த்தமும் இல்லைதான்.

எனினும் இது ஒரு சமர்த்தியமான கதை.

எடிட்டோரியல் எழுதுவதற்கு பெரும்பாலும் பெண்களை பயன்படுத்தும் நபர் அவர். முன்னால் அமரவைத்து கண்ணை மூடிக்கொண்டு சொல்வது போல பாசாங்கு காட்டிக்கொண்டு கழுத்தையும் மார்பையும் வெறித்துப் பார்க்கும் குணம் அவருக்கு!

எப்படியோ இந்த வட்டநிலாவுக்கு சம்பளத்தை கூட்டித்தருகிறேன், உடைகள் வாங்கித்தருகிறேன் எனக் கூறி ஆசை காட்டியிருக்கிறார்.

தினமும் காரில் பயணம் செய்வது இவர்களுடைய வழமையானது. இந்த விடயம் காதும் காதும் வைத்தாற்போல் டெய்லிகாரர்கள் பேசிக்கொண்டார்களே தவிர வெளியுலகுக்கு அம்பலப்படுத்தப்படவில்லை.

திடீரென மீட்டிங் ஒன்று இருக்கிறது, வாம்மா போய் வருவோம் என அழைத்துக்கொண்டு சென்றுவிடுவாராம். மெயின் ஸ்ட்றீட் இல் தனது மகள் என அறிமுகப்படுத்தி உடைகள் வாங்கிக்கொடுப்பாராம். ஆனால் தப்பாக நடந்துகொண்டதில்லையாம்.

கதைப்பதில் தான் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். இப்போதும் அப்படித்தான்.

அதாவது, இந்த ட்ரஸ் உனக்கு நல்லாயிருக்கு அம்மா! உள்ளே என்ன ட்ரஸ்? அது என்ன கலர்? ஓ……இந்த ட்ரஸ்க்கு அந்த கலர் தான் அனேகமாக கர்ள்ஸ் போடுவாங்க என்ன? இப்படித்தான் அவருடைய கதைகள் இருக்கும்.

ஆரம்பத்தில் இவரோடு பழகுவது நன்றாக இருந்தாலும் கூட போகப்போக டெய்லிகாரர்களின் தப்பான பார்வையும் அந்த நபரின் தொல்லையும் அதிகமானது.

இதனால் வீரகேசரியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது எனச் சொல்லியிருக்கிறார் வட்ட நிலா.

அந்த வட்ட நிலாவுக்கு வீரகேசரியில் ஒருவருடன் காதல் இருந்தது. அந்தக் காதலை பிரித்ததே இவர்தானாம் என்பது மற்றுமொரு செய்தி.

வீரகேசரியிலிருந்து விலகிச் சென்ற பின்னர் கூட தொலைபேசி அழைப்பு எடுத்து கதைப்பாராம். இப்போது கதைப்பதில்லையாம்.

வாழ்க தங்கள் கலாபச் சிந்தனைகள்!


Saturday, July 2, 2016

விரைவில் வெளிவரவுள்ள பதிவுகள்!



  • பொத்தி வச்ச ஒரு வட்ட நிலா!
    எழுதுபவர் மீரா கோகுலகாந்தன்
  • அமுனுகமவின் மாதாந்த வருமானம் என்ன?
    எழுதுபவர் சுமன் தங்கராஜா
  • ஒரு சிங்களப் பேப்பரின் சுயசரிதை தமிழாக்கம் மொஹமட் சுபைர்தீன்
  • இலட்சத்தை விழுங்கிய அலக்ஸான்டர்
    எழுதுபவர் இ.திருச்சக்கரன்

  • கனவு தேசத்தில் இனியொரு வீரகேசரி
    எழுதுபவர் சோ. இராஜராஜன்


லட்டு திண்ணும் கண்ணன்!


(ஏ.ஸ்ரீராம்)

வீரகேசரி நிறுவனத்துக்கு தொலைபேசி இணைப்புகளை பெறும் பொறுப்பு தயாளனுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

தொலைபேசி இணைப்பு, இன்டர்நெட்  இணைப்பு, டொங்கல் போன்றவற்றை கனகச்சிதமாக பெற்றுக்கொள்ளும் அவரது மகா இராஜதந்திரம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வீரகேசரிக்கு லங்காபெல் இணைப்பு இருந்தது. 0115322 என்று ஆரம்பமாகும். அதன்பின்னர் டயலொக் இற்கு மாற்றப்பட்டது. அது தற்போதுள்ள 0117322 என ஆரம்பிக்கும் இலக்கமாகும்.

இந்த இணைப்பை பெறுவதற்கு தயாளனுக்கு ஒரு ரவுட்டரும் இரண்டு டொங்கல்களும் இலவசமாக டயலொக் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

இந்த விடயம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கோ குமார் நடேசனுக்கோ தெரியாது.

ஆனால் இந்தக் கொள்ளைச் சம்பவம் எப்படியும் செந்தில்நாதனுக்கு தெரியவரும் என்பதை தயாளன் நன்கு அறிந்துவைத்திருந்தார்.

ஏனென்றால் டயலொக்கிலிருந்து வீரகேசரிக்கு வரும் தொடர்பாடல் அதிகாரி தயாளனுக்கு நெருக்கமானவர். அதேபோல செந்தில்நாதனுக்கும் தொடர்பு உண்டு.

இதற்கு என்ன செய்யலாம் என யோசித்த தயாளன் தனது மூளையை கசக்கி ஐடியாவை பிறப்பித்தார். அது என்னவென்றால் இந்த கொள்ளையடி வேலையில் செந்தில் நாதனையும் இணைத்துக்கொள்வதுதான் அது.

இலட்சக்கணக்கில் டயலொக் இற்கு பணம் கொடுக்கப்போகிறோம் எங்களையும் கவனியுங்கள். எமக்கு இரண்டு போன்கள் வேண்டும் என தொடர்பாடல் அதிகாரிக்கு சொன்னார் தயாளன்.

அதன்பிரகாரம் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் வழங்கப்பட்டன. அதில் ஒன்றை தயாளனும் மற்றையதை செந்தில்நாதனும் உபயோகித்தார்கள்.

அதேபோன்ற கையடக்கத் தொலைபேசி வேண்டும் என வாசுதேவனும் கேட்டிருக்கிறார். அவருக்கு டிஸ்கவுன்டில் வாங்கிக்கொடுத்தார் தயாளன்.

அதற்குப் பிறகு எட்டிசலாட் டொங்கல் பெற்றுக்கொள்ளும்போதும் உதிரியாக இரண்டு டொங்கல்கள் தயாளனுக்கு வழங்கப்பட்டன வழங்கப்பட்டன.

எட்டிசலாட்டை நிறுத்திவிட்டு டயலொக் டொங்கல் வாங்குவதற்கு முடிவுசெய்தார் தயாளன். அதிலும் அவருக்கு சன்மானமாகக் கிடைத்தது ஒரு என்றொயிட் கையடக்கத் தொலைபேசி.

இந்த விவகாரம் யாருக்கும் தெரியாது. 

ஏக்கலை புரொஜெக்டில் வீரகேசரி பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் தயாளனுக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம் கிடைத்தது.

ஏனென்றால் ஏக்கலை புரொஜெக்ட்டுக்கான இணைப்புகளை பெறும் பொறுப்பும் வழங்கப்பட்டது. இனி சொல்லவா வேண்டும். கொடுக்கிற சாமி கூரை வழியாக கொட்டியது.

அந்த புரொஜெக்ட்டில் தயாளனின் டீல் என்னவென்று நமக்குத் தெரியாது. தெரியாத விடயத்தை இல்லாததையும் பொல்லாததையும் கூறி நாம் பெரிதுபடுத்த விரும்பவில்லை.

ஏக்கலை விவகாரத்தில் அம்மாவும் சம்பந்தப்பட்டிருப்பதால் பெரிய புதையலாகத்தான் இருக்கும் என நம்புகிறோம்.

கொள்ளையர்கள் ஒவ்வொருவரிடமும் கடவுளே வந்து கேட்டிருக்கிறார் போல – "கண்ணா லட்டு திண்ண ஆசையா?"


Wednesday, June 29, 2016

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

(இ. திருச்சக்கரன்)

தன் வாயைக் கொண்டு எல்லாரையும் ஆட்டிப்படைத்த அமுனுகமவின் வாய் இப்போது அடங்கவிட்டது.
ஐயோ….அவங்களோட மூஞ்சியையே பார்க்க முடியல்ல.

இப்படி எத்தனைபேரின் வாழ்க்கையை சீரழித்திருப்பீர்கள். உங்களைப் பற்றிய உண்மையை நாம் புட்டுப்புட்டு வைத்தவுடன் (இன்னும் இருக்கிறது) எப்படி நிலைமை மாறிப்போனது?

யார் இதுவென்று கண்டுபிடியுங்கள் என அமுனுகம ஒருசில நம்பிக்கையான ஆட்களை நியமித்திருக்கிறார். அவர்கள் எமக்கும் நம்பிக்கையானவர்கள்தான் அம்மையாரே!

நாம் எமது பதிவுகளை ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழிந்திருக்கின்றன. இதுவரை 15554 பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். அதுமாத்திரமல்ல, பயத்தில் பலர் திருந்தியிருக்கிறார்கள். சிலருக்கு கிலிகொள்ளவைத்திருக்கிறது சில பதிவுகள்.

இத்தனை சம்பவங்கள் நடந்தும் எமக்கு ஒன்றுமே தெரியாதே என அங்கலாய்க்கும் நண்பர்களும் இருக்கிறார்கள்.

அமுனுகம குறித்த புதியதொரு தகவல் எமக்கு மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப்பெற்றிருக்கிறது. நாம் எந்தத் தகவலையும் உறுதி செய்யாமல் பதிவேற்றுவது கிடையாது. அந்த வகையில் எமது குழுவினர் இதுதொடர்பில் ஆராய்கிறார்கள்.

ஏக்கலை புரொஜெக்ட்டுக்கு சாமான்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான தகவலே எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது.

அது உண்மையாயின் இனி பலரது பொறுப்புகள் ஆட்டம் காணப்போகிறது தோழர்களே.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆட்டம் முடியும் நேரமடா!

விரைவில் சந்திப்போம்.

(வீரகேசரிக்கு தொலைபேசி இணைப்புகளை பெற்றுக்கொடுத்து அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பெறுமதியான போன்களை இலவசமாக பெற்றுக்கொண்ட கதையை நாளை இரவு எதிர்பாருங்கள்)

Tuesday, June 28, 2016

ஏக்கலையில் நடந்த சல்லாபம்!


( அ.கொம்பேறி மூக்கன்)

க்கலை புரொஜெக்ட்டுக்காக வீரகேசரியின் இடைநிலை அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டார். தயாளனின் வண்டவாளங்கள் அனைத்தையும் அறிந்துகொண்டுள்ள அதிகாரி அவர்.

அவருக்குரிய பணிகள் அனைத்தும் ஏக்கலையிலேயே அமைக்கப்பட்டன. குமார் நடேசனின் நேரடி பணிப்புரைக்கு அமைய அவர் அங்கு முழுநேரப் பணியாளராக கடமையாற்றினார்.
ஏக்கலையில் கெமரா பொருத்துதல், ஐ.டி.சம்பந்தமான தொழில்நுட்பங்களை பார்த்தல் என்பனவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த பணிகள்.

நாம் சொல்லப்போகும் சம்பவம் நடந்து ஐந்து மாதங்கள் கடந்து விட்டன.

அந்த அதிகாரியின் பெயரை ஏ என்று வைத்துக்கொள்வோம்( சாலப்பொருத்தமாகத்தான் இருக்கிறது).

ஏ அங்கு பணியாற்றத்தொடங்கியபோது பெரும்பாலும் தனிமையிலேயே கடமைகளை செய்தார். முதலாவது மாடியிலுள்ள தனியறைதான் அவருடையது. அங்கு வேறு யாரும் வருவது மிக மிகக் குறைவு.

ஏக்கலையில் தனிமையாக இருந்த ஏ அதிகமான நேரத்தை நீலப்படம் பார்ப்பதில் தான் கழித்தார்.

கேட்பார் யாருமில்லை, பார்ப்பாரும் யாருமில்லை என்பதுதான் அவருக்கு அங்கு கிடைத்த பணிச் சன்மானம்.

அப்படி நீலப்படங்களை பார்த்து பார்த்து அவருக்குள் ஏதோவொரு தூண்டுதல் உருவாகியது.

அதன் காரணமாக அவர் என்ன செய்தார் தெரியுமா?
ஏக்கலை புரொஜெக்டில் இன்ஜினியராகவும் தொடர்பாடலுக்கு பொறுப்பாகவும் இருந்த ஒரு பெண்ணை வலைத்துப்போட்டார்.

அந்தப் பெண்ணும் ஏ சொல்லும் ஏ ஜோக்குகளுக்கு மயங்கி இசைந்துகொடுத்தார். சாதாரண எஸ்.எம்.எஸ். இல் ஆரம்பித்தது அவர்களுடைய உறவு.

அது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறும்போது ஏ இன் வேலை செய்யும் நேரமும் அதிகமானது.
காலையில் 8 மணிக்கு வரும் ஏ இரவு 8 மணியைத் தாண்டியும் அங்கு பணிபுரியத் தொடங்கினார். செந்திலுக்கும் குமாருக்கும் அப்படியொரு சந்தோஷம்.

இப்படியொரு அர்ப்பணிப்பான பணியாளர் இருக்கிறாரே என களிப்படைந்தனர். ஆனால் ஏ என்ன செய்தார்? கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய காதல் காமம் வரை நகர்ந்தது.

முதலாம் மாடியிலுள்ள தனது அறைக்கு அழைத்து உரசல்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது இருந்தாலும் காலப்போக்கில் அனைத்து ஊழியர்களும் இதை அறிந்துகொண்டார்கள்.

அந்தப் பெண்ணை முச்சக்கர வண்டியில் அழைத்துக்கொண்டு அலுவலக நேரத்தில் வெளியில் செல்லும் அளவுக்கு அவர்களுடைய உறவு விரிந்தது.

இது பற்றி ஏக்கலையில் சலசலப்பாக கதை அடிபட்டது. ஆனாலும் ஏ தனது காதல் பணியை நிறுத்தியதாக இல்லை. அவர் தனது அறையில் அந்தப் பெண்ணுக்கு உதட்டோடு உதடுவைத்து முத்தம் கொடுத்ததை வேறொரு ஊழியர் தனது கெமரா போனில் படம் எடுத்துக்கொண்டார்.

அது வைரலாக பரவத்தொடங்கியபோதுதான் அங்கு பிரச்சினை உருவானது.

ஏ எப்படியோ தனது தொழில் இராஜதந்திரத்தை பயன்படுத்தி அந்த ஊழியரை (அவர் கட்டட நிர்மாணப் பணியாளர்) இடைநிறுத்திவிட்டார்.

ஆனால் அந்த ஊழியர் தனது நிறுவனத்தக்கு இந்த விவகாரத்தை அறிவித்துவிட்டார். அதன்பின்னர் அந்தப் பெண் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டார்.

இந்த விடயம் வீரகேசரியில் அதிகமான ஊழியர்களுக்கு தெரியும். எனினும் கென்டீனிலும் பாரிலும் கதைத்துவிட்டு அப்படியே விட்டு விடுகின்றனர்.

ராமா ராமா காயை காத்திருந்து பழுக்கவைப்பதை விட பழமே  கிடைத்தால் எப்படியிருக்கும். அதுவும் பாலில் நழுவி விழுந்துவிட்டால்!

நீ சந்தோஷமாய் இரு ராமா!

Sunday, June 26, 2016

யார் உண்மையான அர்ப்பணிப்பாளர்கள்?


(சோ. இராஜராஜன்)

நாம் எமது தளத்தில் தரும் தகவல்கள் விபரங்கள் அனைத்துமே உண்மையானவை என்பது வீரகேசரியில் உள்ள அனைவருக்கும் தெரியும். பொய்கூறி வதந்திகளை பரப்பி எமக்கு இலாபம் தேட வேண்டிய அவசியம் இல்லை.

கள்ளத்தனம் செய்த பலருக்கு இப்போதே அடிவயிறு கலக்கத் தொடங்கிவிட்டது. நேர்மையாக இருந்தால் எதற்கு பயப்பட வேண்டும்?
எமக்கு நாளுக்கு நாள் ஆதரவு பல்கிப் பெருகி வருகிறது. 

எமது குழுவை தேடும் தீவிரமான பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்தப் பணியில் எமது குழுவைச் சேர்ந்தோரும் இயங்குகிறார்கள் என்பதை சொல்லி வைக்கிறோம்.

இன்னும் சில தகவல்களை வெளியிட்டவுடன் நாம் யார் என்பதை உலகுக்கு அம்பலப்படுத்துவோம். அப்போது எமது குழுவைச் சேர்ந்த எவரும் வீரகேசரியில் இருக்க மாட்டார்கள்.

ஏக்கலை புரொஜெக்ட் பிசுபிசுத்துப்போன சோகத்தில் உள்ள முகாமைத்துவமும் இன்னும் கொஞ்சம் கொள்ளையடித்திருக்கலாமே என ஏங்கித் தவிக்கும் கொள்ளையர்கள் கூட்டமும் எமது எழுத்து வல்லமையை எண்ணி திகைத்துப் போய் நிற்பதை நாம் நேரடியாக காண்கிறோம்.

இந்தளவுக்கு சொல்லாடலை எங்கே காணமுடியும் என எம்மிடமே பலர் கேள்வி கேட்கிறார்கள்.

இருக்கட்டும்.

இங்கே யார் அர்ப்பணிப்பாளார்கள்?

செய்தியை படிப்பதற்காகவே பத்திரிகை வாங்குகிறார்கள். அதற்காக அற்ப சம்பளத்தில் ஊடகவியலாளர்கள் தொழில்புரிகிறார்கள். ஆனால் இங்கே யார் இலாபடைகிறார்கள்?
மார்க்கட்டிங் இற்கு வரும் ஸ்கூல் லீவர் கூட 15 ஆயிரம் சம்பளத்துடன் 10 வீத கொமிஷன் பேஸிஸ் அடிப்படையில் உள்வாக்கப்படுகிறார்.
ஆனால் சமூகத்துக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உயிரைப் பணயம் வைத்து தொழில்புரியும் ஊடகவியலாளர்களுக்கு கிடைப்பதோ வெறும் 12 ஆயிரம்.
அதிலும் ஆமகுஞ்சியின் கள்ளப் பெண்ஜாதி சந்திரனுக்கு கால்பங்கு போய்விடும்.
நாம் நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல வீரகேசரியின் எந்தவொரு நிகழ்வுக்கும் சொப்னா அமுனுகம வந்ததில்லை. ஆமகுஞ்சியும் மிஞ்சிப்போனால் நிகழ்வுக்கு வந்து 1 மணிநேரம் கூட இருந்ததில்லை.
இவர்கள் சிங்களவர்கள். எமது சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாதவர்கள்.



எமது நிறுவனத்தில் தொழில்புரியும் சிங்களவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தையும் தமிழர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதிலேயே எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும்.

ஆமகுஞ்சிக்கு சம்பளத்தில் பேரம் பேசத் தெரியுமே தவிர பத்திரிகை துறை சம்பந்தமாகவோ நவீன தொழில்நுட்பம் சம்பந்தமாகவோ எதுவும் தெரியாது.
ஊர்மேய்பவர்களை அவிழ்த்துவிட்டு கூத்துப் பார்க்கும் சொப்னா அமுனுகமவை போன்ற ஜென்மங்கள் வேறு எவரும் கிடையாது.

எமது நிறுவனத்தில் ஒரு சதம் கூட பணம் எடுக்கவில்லை என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியிடம் சத்தியம் செய்யச் சொல்லுங்கள். அடுத்தநாளே சொப்னாவின் நாக்கு தீயில் வெந்துபோகும்.

இப்படிப்பட்டவர்களைத்தான் வீரகேசரி நிறுவனம் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.

ஆணிபிடுங்கவும் தனக்கு பிடிக்காதவர்களை தூக்கியெறியவும் சொப்னாவின் தாளத்துக்கு ஆட்;டம் போடுபவனுமான சூதொடச்சானை சீனியர் மெனேஜர் போஸ்ட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சொப்னா பட்ட பிரயத்தனத்துக்கு அளவேயில்லை.

அதுபற்றி போர்ட் ரூமில் பெரும் விவாதமே நடந்தது. ஆனால் சொப்னா கடைசிவரை விட்டுக்கொடுக்கவில்லை. இதற்கான காரணத்தையும் நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

அழகிய கிராமத்தை ஒருசில கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்வது போல இந்த நிறுவனத்தை சீரழிக்க ஒருசில கொம்புக் கரடிகள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன.
அவர்களின் உண்மையான முகத்திரையை இங்கே வெளிச்சமிட்டுக் காட்டுவதே எமது நோக்கம்.

புரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறோம். எமக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி.

(அடுத்த பதிவிலிருந்து நாம் வைத்த சுட்டுப் பெயர்களைக் கொண்டு யாரும் அழைக்கப்பட மாட்டார்கள். எமது தூய்மையான எண்ணத்துக்கு அவை களங்கம் விளைவிக்கும் என எமது ஆலோசக பெருந்தகைகள் கூறியதற்கு இணங்க முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அறிவிக்கிறோம்)

சந்திப்போம்.

Saturday, June 25, 2016

முன்னாள் சிஎப்ஓ உடன் சொப்னா செய்த ஜல்சா


சொப்னா அமுனுகமவை பற்றி நிறைய பேருக்கு தெரியாது. தெரிந்து வைத்திருக்குமளவுக்கு அவர் நடந்துகொண்டதும் இல்லை.



அமைதியான இடத்தில் தான் பூகம்பம் இருக்கும் என்பார்கள். நாம் சொல்லப்போகும் சொப்னா உள்ளே பல கொடூரங்களை சுமந்துகொண்டிருக்கும் எரிமலை.



யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரிதான் சொப்னாவின் சொந்த இடம். அங்கு சாதியில் குறைந்தவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தது அவர்களுடைய வீடு. தற்போது வேறு இடத்தில் இருக்கிறது.



யாழ்ப்பாணத்தில் பிறந்து எப்படி சகோதர மொழியானை திருமணம் முடித்தார் என்பதெல்லாம் அவரது சொந்த விவகாரம். ஆனால் அவரால் எத்தனையோ குடும்பங்கள் இன்று சீரழிந்திருக்கின்றன.



அதனால் சில விடயங்களை இங்கே வெளிப்படையாக சொல்லாமல் இருக்க முடியாது.



சொப்னா ஆரம்பத்தில் மேல்மருவத்தூர் அம்மன் பக்தை அல்ல. தான் செய்த பாவங்களை கழுவிக்கொள்ளுவதற்காகவே தற்போது அம்மன் வேடம் பூண்டிருக்கிறார்.


சொப்னா தொழில் தகைமையுடைய எந்த கல்வித் தகைமையும் கொண்டிருக்கவில்லை. அப்படியானவர் எப்படி இப்போது சிஎப்ஓ ஆனார்?

முன்னாள் சிஎப்ஓவுக்கு கீழ் தொழில் புரிகையில் இவருடைய திறமையை பார்த்து அவரே வியந்திருக்கிறார்.



தசாப்தம் ஒன்றுக்கு முன்செல்வோம்.



அப்போது சிஎப்ஓவின் வாகனத்தில் கல்கிசை பகுதியில் உள்ள ஹோட்டலில் இருவரும் உணவு அருந்திய விவகாரம் கிசுகிசுக்கப்பட்டது.



அவர்கள் அங்கு என்ன செய்தார்கள் என்பது எமக்கு தெரியாது. நாம் ஆதாரங்கள் இல்லாமல் எதையும் இங்கே சொல்லுவதில்லை.



ஆனாலும் ஒரு சில விவகாரங்களை அலுவலகத்துக்கு உள்ளே பார்த்த முன்னாள் வீரகேசரியர்கள் எமக்கு தகவல் தந்தார்கள்.



தற்போது வெளிநாட்டில் வசிக்கும் நம்பிக்கைக்குரிய அன்பர் ஒருவர் இந்தத் தகவலை தந்தார்.


சொப்னா கொஞ்சம் இடம் கொடுத்ததால் தான் அவரால் மேலிடத்துக்கு வர முடிந்தது. அவரிடம் குறி;ப்பிட்டுச் சொல்லத்தக்க எந்தத் திறமையும் இல்லை.

கொஞ்சம் கறாராக பேசிவிட்டால் மற்றையவர்களை மடக்கிவிடலாம் என நினைத்துதான் அவர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.



அவருடைய வண்டவாளங்கள் வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காகவே யாருடனும் பழகுவதில்லை. அத்துடன் வீரகேசரி நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளாமல் (இது பற்றிய பதிவு அடுத்து வெளிவரவுள்ளது) இருக்கிறார்.


சிஎப்ஓ சென்ற பிறகு எந்தவொரு பொது நிகழ்விலும் இவர் கலந்துகொண்டதாக சரித்திரம் இல்லை. ஏன் வீரகேசரி ஊழியர்களின் மரணச் சடங்குகளில் கூட இவர் கலந்துகொள்ள மாட்டார்.

சில விடயங்களை கூறுவதற்கு எங்கள் நா கூசுகிறது. அவளும் ஒரு பெண்தானே! என விட்டுவிடுகிறோம். அப்படிச் சொல்வதானால் எம்மிடம் ஏராளமான கதைகள் உண்டு. அதை எழுதுவதால் பலரது குடும்பங்களை சீரழித்த சொப்னாவுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.


சுpலரை சொப்னா நேரடியாக அழைத்து அவருடன் காதலா? இவருடன் காதலா? ஏன் அங்கே சென்றீர்கள்? ஏன் இங்கே சென்றீர்கள் என்றெல்லாம் கேள்விகேட்டு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.



அப்படி பாதிக்கப்பட்டு வீரகேசரியிலிருந்து வெளியில் சென்றோரும் இருக்கிறார்கள். அவர்களுடனும் நாம் தொடர்பினை ஏற்படுத்தியிருக்கிறோம்.



என்னவாக இருந்தாலும் சொப்னாவை முகாமைத்துவம் நீக்கிவிடாது. ஏனென்றால் நிறுவனத்தின் அத்தனை தில்லுமுல்லுகளையும் கனகச்சிதமாக செய்பவர் சொப்னா தான்.



வருடாந்த கணக்கறிக்கைகளில் வரி செலுத்த வேண்டும் என்பதற்காக சொப்னா அரும் பாடுபட்டு சில வேலைகளை செய்துமுடிப்பார்.


இருந்தாலும் என்ன செய்வது? அந்த மேல்மருவத்தூர் அம்மனுக்கு எல்லாம் தெரியும். தக்க சந்தர்ப்பத்தில் எல்லாம் சரியாக கிடைக்கும்.

நாமும் பிரார்த்திக்கிறோம்.

சமீபத்தில் நடந்த கல்யாணத்துக்கு கார்ட் டிசைன் பண்ணிய விவகாரம்


(வே. தர்மபாண்டியன்)



வீரகேசரியின் கனிஷ்ட நிலை உத்தியோகத்தர் ஒருவருடைய மகனுக்கு பிரமாண்ட கல்யாண வைபவம் கொழும்பில் நடைபெற்றது.



கல்யாணம் என்னவோ தனிப்பட்ட வீட்டு வைபவம் தான். ஆனால் இங்கு நடந்தது அவ்வாறான ஒன்றல்ல.



கல்யாணத்துக்கு உரிய ஏற்பாடுகளை செய்வதற்கு ப்ரமோஷன் தினேஷ் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டார். அவருடைய தொடர்புகள் அதிகம் தேவைப்பட்டதால் அவரது உபயோகமும் அவசியப்பட்டது.



பல நேரங்களில் தினேஷ், அந்த உத்தியோகத்தரின் காரில் அலுவலக நேரங்களில் அனுப்பி வைக்கப்பட்டார். சரி அதுதான் எம்டி முதல் செந்தில் வரை எல்லாரும் செய்யும் விடயமாயிற்றே. தினேஷ{ம் எடுப்பார் கைப்பிள்ளைதானே!



அது இருக்கட்டும். விவகாரமான விடயத்துக்கு வருவோம்.



இந்தியாவுக்கு சென்ற கலாபக் காதலன் (அவரேதான்).



அங்கு தன் மகனுக்கு உரிய கார்ட் டிசைன் ஒன்றை பார்த்துவிட்டு பல சாம்பிள்களை அள்ளிக்கொண்டு வந்தார்.



இங்கு வந்து பச்சைத் தண்ணீரில் பலகாரம் சுடும் கதையாக பலரிடம் கொஸ்ட் பற்றி விசாரித்தார்.


இறுதியில் எப்படியோ கார்டை டிசைன் பண்ணும் பொறுப்பை மார்க்கட்டிங் இல் உள்ள வரைஞர் ஒருவரிடம் கொடுத்தார். அவரும் திறமைசாலிதான்.

அவர் தான் அந்த கார்டை அழகாக டிசைன் பண்ணினார். திறமைக்கு பாராட்டுக்கள்.


ஆனால் அந்த கார்டை டிசைன் பண்ணுவதற்கு பல காலம் எடுத்தது அவருக்கு. அவை அத்தனையும் அலுவலக மணித்தியாலங்கள்.

கலாபக்காதலனுக்கு எதிராக ஒன்றும் சொல்ல முடியாத காரணத்தினால் மார்க்கட்டிங் ஹெட், மிஸ்டர் குடுத்தார் குஞ்சுப்பிள்ளையும் அமைதியாக இருந்துவிட்டார்.



கல்யாணத்துக்கு முதல் அலுவலக நேரத்தை மிக அதிகமாக மார்க்கட்டிங் இல் செலவழித்தார் கலாபக் காதலன்.


அட சொந்த வேலைக்கு இப்படி நச்சரிக்கிறானே இந்த மனுஷன் என அந்த வரைஞரும் பல சந்தர்ப்பங்களில் அலுத்துக்கொண்டார்.

ஆனாலும் “சின்ன எமவுன்ட் தாறேன்” என்ற கலாபக் காதலனின் சொல்லுக்கு மயங்கி ஆடத் தொடங்கினார் வரைஞர்.



இறுதியாக கார்ட் டிசைன் பண்ணப்பட்டு அது பிரின்ட் செய்யும் வேலையும் மார்க்கட்டிங் டிப்பார்ட்மன்டில் நடந்தது.



இவை குறித்து கு.நடேசனோ மேலதிகாரிகளோ கரிசனை கொள்வதில்லை. இதுவே சிற்றூழியர்கள் செய்தார்கள் என்றால் அங்குதான் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை.


எடிட்டோரியலில் எத்தனை ஹாஃப்ஷீட் இருக்கிறது என்பதை எண்ணிப்பார்த்து பழிவாங்கும் தயாளனுக்கு கூட வெண்ணெய் காட்டியிருக்கிறார் கலாபர்.

இந்தக் கட்டுரை வெளியாகும் வரை வரைஞரின் இ ட்ரைவில் அந்த டிசைன் ஆர்ட் வர்க் இருந்தது.

Thursday, June 23, 2016

Exclusive: வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட இரு பெண்கள் செய்தது என்ன?

(ஆசிரியர் - இலங்கை இதழியல்)

நாம் இதுபற்றி சுருக்கமாக எழுதியிருந்தோம். ஆனாலும் எமக்கு மிக நீண்ட விளக்கமான மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றது. அதனை எந்தவித செம்மைப்படுத்தலுக்கும் உட்படுத்தாமல் அவ்வாறே இங்கு தருகிறோம்.
நன்றி.
-ஆசிரியர்-
---------------------------------------------------------------------------------------

 வணக்கம்
மிகவும் வருத்தத்துடன் இம்மடலை எழுதுகின்றேன்.ஏனேனில் நாம் பணிபுரியும் இடத்தினை பற்றி குறைகூறுவது மனதிற்கு நெருடலாக இருந்தாலும், சில விடயங்களை நேரடியாக முகாமைத்துவத்திற்கு கூற முடியாத நிலைமை.இருப்பினும் இதனை நிச்சியம் வீரகேசரி முகாமைத்துவம் பார்வையிடும் என்ற நம்பிக்கையில் வீரகேரியில் நீண்டகாலம் பணிபுரியும் கஷ்டப்பட்டு உழைக்கும் ஊடகவிலாளர்கள் சார்பில் எனது உள்ளக்குமுறலை உங்கள் முன் வைக்கின்றேன். 

உங்களது பதிவில் நீங்கள் குறிப்பிட்டது போன்று வீரகேசரியின் வெள்ளைத்துரைக்கு காக்கா பிடிப்பர்கள் மட்டுமே அங்கு சலுகைகளை அனுபிக்க முடியும் என்பது இப்பதிவினை படித்த பின்னர் இன்னும் தெளிவாக புரியும்.
முகாமைத்துவமே இதனை படித்து விட்டாவது உங்கள் திறமையான நீண்டகாலம் பணிபுரியும் ஊழியர்களிடையே நடுநிலைமையினை காப்பார்கள் என நம்புகின்றேன்.
வீரகேசரியில் ஒவ்வொரு வருடமும் வேன் இப்ரா என்ற கருத்தரங்கிற்கு பணியாளர்களை அனுப்புவது வழக்கம்.ஒவ்வொரு வருடமும் வழக்கமாக இந்தியாவில் இக்கருத்தரங்கு நடைபெறும்.பொதுவாக இதழியல் தொடர்பான விடயங்களும் ,பத்திரிகைத்துறையின் புதிய விடயங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் தொடர்பான விடயங்கள் இங்கு ஆராயப்படும்.

எனவே பொதுவாக இதற்காக ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஊடகவியலாளர்கள் / வேறு பிரிவின் பொருத்தமான ஊழியர்கள் இக்கருத்தரங்கிற்கு தெரிவு செய்து அனுப்பிவைப்பார்கள். பொதுவாக இக்கருத்தரங்கு
02 அல்லது 03 நாட்களே இடம்பெறும். இதற்காக செல்லும் ஊழியர்களுக்கு கருத்தரங்கிற்கு மேலதிகமாக 01 நாள் செல்லும் ஊரை சுற்றிப்பார்த்து விட்டு வரும் வகையில் தான் முகாமைத்துவம் போகும் மற்றும் வருவதற்காகன விமான பயணச்சீட்டுக்களை வழங்கும்.
ஆனால் கடந்த 2015ம் ஆண்டு நடந்ததோ வேறு. 2015 வேன் இப்ரா கருத்தரங்கு சிங்கப்பூரில் இடம்பெற்றது. இதற்காக இரு பெண்கள்  (அங்கவையும் சங்கவையும்) முகாமைத்துவ இயக்குனரின் சொந்த விருப்பின் பெயரில் நிறுவனத்தின் நிதி உதவியுடன் அனுப்பிவைக்கப்பட்டனர். வீரகேசரியில் எத்தனையோ ஊடகவியலாளர்கள், அனுப்பிவைக்கப்பட்ட இவ்விருவரை விட இதழியல் துறையில் அனுபவமும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் உடையவர்களாக இருக்கின்றார்கள்.

இருப்பினும் ஒரு தலைபட்சமாக தனக்கு நெருக்கமான இவ்விருவரையும் அனுப்பிவைத்தது ஊழியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர்களது ஆதங்கத்தினையும் உள்ளக்குமறல்களையும் யாருக்கும் தெரியப்படுத்தினால் அடுத்த வெட்டு நமக்குத்தான் என்பதினால் யாரும் அது தொடர்பாக முகாமைத்துவத்திடம் கேள்வி எழுப்பவிலை.அதிலும் அனுப்பிவைக்கப்பட்ட இருவரில் ஒருவர் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியின் காரியதார்சியாவார்.
(Secretary) இவருக்கும் இக்கருத்தரங்கிற்கும் எவ்வித தொடர்புமில்லை. மற்றையயவர் வீரகேசரி FD அங்கில பத்திரிகையில் ஊடகவியலாளராக பணிபுரிபவர். இவர் ஒரளவிற்கு இக்கருத்தரங்கிற்கு தகுதியானர் என்றாலும் அவர் வீரகேசரிக்கு புதியவர். அவரை விட பல மடங்கு அனுபவம் கொண்ட நீண்டகாலம் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் (பெண்கள் உட்பட) வீரகேசரியில் இருக்கின்றார்கள்.
இவ்வட்டவணை பொதுவாக இக்கருத்தரங்கிற்காக அனுப்பிவைக்கப்படுவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் 2015 ஆம் ஆண்டு முகாமைத்துவ இயக்குனரியால் அனுப்பிவைக்கப்பட்டவர்களுக்கு வழங்க்ப்பட்ட சலுகைகளையும் காட்டுகின்றது.
வழக்கமாக சென்றோருக்கு 
·         பொதுவாக ஒருவர் தனிப்பட்ட செலவுக்காக 15000 வரை வழங்கப்பட்டது
·         02/03 நாள் கருத்தரங்கு தவிர்த்து 01 நாள் மட்டுமே அவர்கள் சென்ற ஊரை நுற்றிப்பார்க்க அனுமதி வழஙக்ப்பட்டது
·         தங்குவதற்காக சாதாரண ஹோட்டலே வழங்கப்பட்டது(போய் வந்த சில அன்பர்கள் சாதாரண வாழ்க்கைக்கு கூட பொருத்தமில்லாத ஒரு இடத்தில் தங்களுக்கு தங்குவதற்கு இடம் வழங்கப்பட்டதாக கூறினர்)
The most favorable girls in ENCL



2015ம் ஆண்டு சென்றோருக்கு
·         ஒருவரின் தனிப்பட்ட செலவுக்காக 50000 -75000 வரை வழங்கப்பட்டுள்ளது
·         03 நாள் கருத்தரங்கிற்கு மேலதிகமாக 05 நாள் சிங்கப்பூரினை சுற்றிப்பார்க்க விடுமுறையும் நிதி வசதிகளும் வழங்கப்பட்டது
·         05 நட்சத்திர ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறு பல்வேறு சலுகைகளுடன் இது வரை எந்தவொரு பாடுபட்டு உழைக்கும் வீரகேசரியில் நீண்டகாலம் பணிபுரியும் ஊழியரும் எங்கும் அனுப்பிவைக்கப்பட்டதில்லை.பொதுவாக இவ்விருவருக்கும் அதிக சலுகைகளை கொடுத்து அனுப்பிவைத்ததிற்கான காணங்கள் சில:
01.இவ்விருவரும் முகாமைத்துவ இயக்குனருக்கு நெருக்கமான பெண்கள்(பொதுவாக வீரகேசரியில் ஆண் ஊழியர்களுக்கு (சில பெண் ஊழியர்களுக்கும்தான்) முகாமைத்துவம் பெரியளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதிலும் பெரிய தலை நிச்சியமாக பசங்களை கண்டுகொள்ளவே மாட்டர்.அத்துடன் இருவருக்கும் முகாமைத்துவ இயக்குனரே அமேரிக்காவில் இருந்து புதிய மடிக்கனணிகனை அவரது சொந்த செலவில் வாங்கி வழங்கியிருப்பதாக கூறுகின்றார்கள்-இங்கு பணிபுரியும் பலருக்கு சாதாரண கனணியே இல்லை என்பது உள்ளிருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை)
02.இதில் காரியதர்சியாக பணிபுரிபவர் முகாமைத்துவ இயக்குவரின் அலுவலகம் தவிர்ந்த அவரது பல்வேறு வேலைகளை தானே முன்னின்று செய்பவர்.மற்றையவரும் அதே போல்….. (அண்மையில் புதிதாக முகாமைத்துவ இயக்குனரின் பணிப்புரையின் பெயரில் அவரது சொந்த புத்தகம் ஒன்றிற்காக பாடுபட்டு உழைப்பதாக தகவல்)
03.இருவரும் பிரதம செயற்பாட்டு அதிகாரிக்கு நெருக்கமானவர்கள்.

இதன் மூலம் நான் ஆரம்பத்தில் கூறியது எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை தாங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள்.இருவரும் கருத்தரங்கிற்கு விமானம் ஏறும் வரை இரகசியமாக வைக்கப்பட்டிருந்த விடயம் பேஸ் புக்கின் மூலம் அனைவரும் தெரிந்து விட்டது.அப்போதிருந்தே பலரும் இது தொடர்பாக முனுமுனுக்க ஆரம்பித்து விட்டர்.அத்துடன் கருத்தரங்கு நிறைவடைந்த பின்னர் அவர்கள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதியினைக்கொண்டு கூத்தடித்த படங்களை பேஸ் புக்கில் பதிவேற்றிய பி;ன்னர் பலரும் இது முற்றிலும் நியாயமற்ற செயல் என அங்கலாய்த்தனர்.சிலர் பிரதம செயற்பாட்டு அதிகாரிக்கும் முறையிட்டதாக தகவல்.
கருத்தரங்கிற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்ற ஒருவரையும் ஊடகத்துறையில் எவ்வித முன் அனுபவம் இல்லாத ஒருவரையும் தனது சொந்த விருப்பின் அடிப்படையில் இதுவரையில் எவருக்கும் வழங்கப்படாத சலுகைகளை வழங்கி பாடுபட்டு உழைக்கும் ஊழியர்களின் உழைக்கும் பணத்தினை பயன்படுத்தி ஒருதலைப்பட்டமான முடிவுடன் அனுப்பி வைத்தது எவ்விததிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்று.
இது வரையில் இக்கருத்தரங்கிற்கு சென்று வந்தவர்களை கேட்டால் இவர்களுக்கும் மற்றையவர்களும் வழங்கப்பட்ட சலுகைகளின் வேறுபாட்டினை அறிந்து கொள்ள முடியும். அத்துடன் இதனைபற்றி முகாமைத்துவத்திடம் நாசூக்காக கேட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட பதில். இதில் ஒருவர் இதழியல் பட்டதாரி .அவர் இக்கருத்தரங்கிற்கு பொருத்தமானவர் தான்.

ஒரு பெண்னை தனியாக அனுப்ப முடியாது என்ற காரணத்தினாலேயே அவருக்கு துணையாக காரியதரிசியான பெண்னை அனுப்பி வைத்தோம் என்றார்களாம். அப்படியெனின் இவர் மட்டுமா வீரகேசரியின் பெண் ஊழியர்.இவரைவிட இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்த பல பெண்கள் ஆசியர் பீடத்தில் கடமையாற்றுகின்றனர்.

ஏன் அவர்களை அனுப்பவில்லை. அவர்களில் யாராவது ஒருவரை அனுப்பி வைத்திருந்தால் நிச்சியம் எதனையாவது கற்றுக்கொண்டிருப்பார். நிறுவனத்திற்கு உபயோகமாக இருந்திருக்கும். இவ்வாறான பல்வேறு முரண்பாடான நியாயங்கள் அவரை அனுப்பியதிற்கு முகாமைத்துவத்தினால் காரணம் கூறப்பட்டது.

அத்துடன் குறிப்பிட்ட காரியதர்சிக்கு இக்கருத்தரங்கு சுற்றுலாவாக மட்டுமே இருந்தது அவர் சென்று வந்த பின்னர் அவர் அவரது சக ஊழியர்களிடம் பகிர்ந்த சில விடயங்கள் அலுவலகம் முழுவதும் பரவி நம் காதுகளுக்கும் எட்டியது அப்போது.அவரும் என்ன செய்ய முடியும் தனக்கு சம்மந்தமே இல்லாத விடயத்தினை அவரும் எவ்வளவு நேரம் தான் தூங்காமல் கேட்டுகொண்டிருப்பார்.
வீரகேசரியில் முகாமைத்துவ இயக்குனருக்கு அல்லது பிரதம செயற்பாட்டு அதிகாரிக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளும் கிடைக்கின்றது என்பதற்கு இதனைவிட பெரிய உதாரணம் ஒன்று தேவையில்லை.

இங்கு அவர்களை விட பாடுபட்டு உழைக்கும் கடமை தவறாத ஊழியர்கள் பலர் இருக்கின்றனர்.அவர்களைப்பற்றியோ அல்லது அவர்களது பெயர்களை கூட முகாமைத்துவ இயக்குனர் அறிய வாய்ப்பில்லை.ஏனேனில் அவர் தனக்கு நெருக்கமானவர்களைத் தவிர வேறு எவரையும் சந்திப்பதுமில்லை.பெரிய தலைகள் திறமையான ஊழியர்கள் தொடர்பான அவருக்கு எதுவும் கூறுவதுமில்லை. மனிதவளப்பிரிவு ஊழியர்கள் தொடர்பாக எவ்வித கரிசனையே ஆய்வுகளையோ மேற்கொள்வதில்லை.இதனாலேயே பல்வேறு திறமையான ஊழியர்கள் இந்நிறுவத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.        
மொத்தத்தில் முகாமைத்துவ இயக்குனருக்கு வால் பிடிப்பவர்களுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளும். பிரதம செயற்பாட்டு அதிகாரிக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே மேலதிக சலுகைகளுடன் சுற்றுலா செல்ல முடியும்.எதிர்த்துப் பேசினால் பிரதம செயற்பாட்டு அதிகாரி தனது பலத்தை பயன்படுத்தி எப்படியெல்லாம் பேசியவரை வெட்ட முடியுமோ அப்படியெல்லாம் செய்வார் தனது கைக்கூலிகளை பயன்படுத்தி. மேலும் அவரை நிறுவனத்திலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கும் அழுத்தத்தினை சிரித்துக்கொண்டே செய்து வீடுவார்.
மொத்தத்தில் வீரகேசரியில் உழைக்(இருக்)க…..
01.ஆங்கிலம் பேச வேண்டும்
02.வெள்ளையாகவும் ,அழகாகாவும் இருக்க வேண்டும்.(ஆண்,பெண் பேதமில்லை).பெண்ணாக இருந்தால் இன்னும் சிறப்பு.
03.செல்வந்த வீட்டு பிள்ளையாகவும் கொழும்பை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் (அப்போது தான் உங்களை முகாமைத்துவத்திலிருக்கும் சிலர் உங்களுக்கு சாரதியாக செயற்பட்டு வீட்டிலேயே கொண்டு போய் இறக்கி விடுவார்கள்-போக்குவரத்து செலவு மிச்சம்- இங்கு பணி புரியும் ஒரு கனிஷ்ட முகாமைத்துவ ஊழியர் ஒரு பெண் ஊழியரை தினமும் அவரது வீட்டுக்கே சென்று கூட்டி வரும் அவரது பணி முடியும் வரை காத்திருந்து கூட்டிச்செல்லும் சாரதியாக செயற்படுவதாக தகவல்-அத்துடன் அவர் தான் வீரகேசரியின் மகளிர் விவகாரத்துறை அமைச்சர் என நக்கலடிக்கின்றனர்..
04.நியாயம் பேசக்கூடாது (பேசினால் அடுத்த வேலையை உறுதி செய்து விடவும்,பேசிய நாளிளிருந்தே வெட்டு குத்துக்கள் ஆரம்பிக்கும்.


 மீண்டும் எழுதுவேன். தயவு செய்து என்னுடைய பெயரை உபயோகிக்க வேண்டாம்.




ஆதரவுக்கு நன்றி!

எமக்கு பல மின்னஞ்சல்கள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான மின்னஞ்சலை, நாம் சொல்ல நினைத்திருந்ததை தரவிருக்கிறோம்.



ஆயிரக்கணக்கான வாசகர்கள் எம்மோடு இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் வரை பல்லாயிரக்கணக்கானோர் இந்த வலைப்பதிவை பார்வையிட்டிருக்கிறார்கள்.

அடுத்த பதிவின் பின்னர் ஆதாரத்தோடு (Special Documents) வெளியிடலாம் என எண்ணியிருக்கிறோம்.

அடுத்த பதவின் பின்னர் வீரகேசரியில் முக்கியமாக வலம் வரும் பெண்களை யார் உபயோகப்படுத்துகிறார்கள் என்பது வெளிச்சமாகும்.

நன்றி.
அன்புடன் ஆசிரியர் - இலங்கை இதழியல்

Wednesday, June 22, 2016

தயாளனும் கிரியும் Dongle திருடிய கதை! (Updated)


(அ. தமிழ்மாறன்)

வீரகேசரி ஒன்லைன் எடிட்டர் ஆக இருந்தான் அம்பி. திமிரும் தலைக்கனமும் அவனுக்கு ரெண்டு கைகள்.
வீரகேசரி ஒன்லைன் தனக்கு வேண்டும் என வெள்ளகாக்காவை நச்சரித்துக்கொண்டிருந்தான் சூதொடச்சான். அந்த எண்ணம் அவனுக்கு நீண்டகாலமாகவே இருந்துவந்தது.

All time Trickery person in Express News Papers

வத்தளை கிளையை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என எப்படி பாடுபட்டானோ அந்தளவுக்கு வீரகேசரி ஒன்லைனையும் கொண்டுவர திட்டமிட்டான். அவ்வாறே செய்தும் விட்டான்

ஆனால் அம்பியிடம் அந்த விளையாட்டு ஆகவில்லை.
சூதொடச்சானுக்கு ஒன்லைன் சம்பந்தமாக எதுவும் தெரியாது என்பதை அம்பி நன்கு அறிந்து வைத்திருந்தான். அத்துடன் அவனுக்குள்ள திமிர் ஒரு பிளஸ் பொயின்ட்.
தனக்குள்ள திறமைக்கு எதிராக யாரும் வாலாட்ட முடியாது என்பதே அது.
சூதொடச்சானுக்கு வயர் பிடுங்கத்தான் தெரியும். ஆளை தூக்குவதென்றால் தாராளமாக செய்வான் ஆனால் அவனால் வளர்ந்தவன் என்று சொல்வதற்கு யாரும் கிடையாது என பப்ளிக்காக சொல்வான் அம்பி.
வீரகேசரி ஒன்லைன் பேஸ்புக் பக்கம் 1 இலட்சத்தை எட்டியபோது தொடச்சானின் வயித்தெறிச்சல் அதிகமானது.
அம்பியை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என நினைத்தான் சூதொடச்சான். வீரகேசரி Facebook Page ஐ தான் தான் இயக்குவதாக தம்பட்டம் அடித்தான் இவன். 

எப்படியாவது அந்த Admin ஐ வாங்கி அம்பியை தூக்க வேண்டும் என நினைத்தான்.
அவனுக்கு தெரிந்தது Facebook மட்டுந்தான். ஏனைய சோஷியல் மீடியா பற்றித் தெரியாது என அம்பி பகிரங்கமாகவே கதைத்து வந்தான்.
இதற்காகவே திட்டம் தீட்டி தன்காலை தானே சுட்டுக்கொண்ட கதைதான் இது.
அந்தத்திட்டத்தின் படி தன்னுடைய மச்சான் கிரியை அம்பாக பயன்படுத்தி ஒரு Dongle  ஐ வாங்கிவிட்டான்.
(அஷோக் தன்னை விட மேலே சென்றுவிடக்கூடாது. அவனை முளையிலேயே கிள்ள வேண்டும் என்று நினைத்துதான் சூதொடச்சான் தன் மச்சான் கிரியை கொண்டு வந்தான் என்பது மேலதிக செய்தி)
Dongle ஐ அம்பி கேட்டான். அதை கேட்டதற்கு எம்டி Dongle   ஐ வாங்க சொல்லிட்டார் என கதையை மாற்றிவிட்டான்.

இன்னுமொரு Dongle அம்பியிடம் இருந்தது. ஒருநாள் அம்பியின் Department கு வந்தான் சூதொடச்சான் .

அங்கு வந்து அம்பியை புகழ்ந்துகொண்டே இருந்தான். அவனுடைய கண் Dongle ஐ தேடியது. கதைத்துக்கொண்டே மேசை மேல் இருந்த Dongle ஐ திருடிவிட்டான். 

அப்புறம் தான் பிரச்சினையே ஆரம்பமானது. அம்பியும் இலேசானவன் இல்லை. 

மேலிடத்தில் முறையிட்டான். கிரி க்கும் அம்பிக்கும் இடையில் சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தான் சூதொடச்சான். 

ஆனால் கிரிக்கு போதை வாங்கி கொடுத்து அவன் சொன்னதை எல்லாம் Record  செய்தான் அம்பி.

எங்கே தன்னுடைய தில்லுமுல்லு வெளியில் வரப்போகிறது என பயந்து அவசர அவசரமாக புதிய Dongle ஒன்றை கொடுத்தான் சூதொடச்சான்.

அம்பி இப்போது வீரகேசரியில் இல்லை. அவன் கடைசிவரை Facebook Admin ஐ கொடுக்கவும் இல்லை.

(அம்பி யார் என புரிந்திருக்கும்.)

வெளிநாட்டுக்கு சென்ற இரு பெண்கள் குறித்த தகவலை அடுத்து எதிர்பாருங்கள். 

Monday, June 20, 2016

சந்திரன் எல்லோருக்கும் வெட்டுகிறார் - சந்திரனுக்கு வெட்டுவது யார்?


(நா.சாரல்நாடன்)

ஊழியர்களிடம் சூட்சுமமாக கொள்ளையடித்தல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது மறைமுகமாக சுரண்டுதல் பற்றி அறிந்திருக்கிறீர்களா? இதனை ஆங்கிலத்தில் பிரசுயுமபலி எக்ஸ்ப்லொய்டிங் என்று சொல்லுவார்கள்.

இது வீரகேசரியில் மிக நீண்டகாலமாக நடைபெற்று வரும் செயற்பாடாகும். இது பற்றி ஊழியர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பலர் அறிந்திருந்தாலும் ஆளணித் துறைக்கு சென்று கேட்பதற்கு திராணியில்லை.



சரி, விடயத்துக்கு வருவோம்.

மாதாந்தம் சம்பள விபரச் சீட்டு கிடைத்தவுடன் அதில் ஏதோ ஒரு வகையில் சிறு தொகை கழிக்கப்பட்டிருக்கும். நோபே என்றொரு தொகை அடிக்கடி வெட்டப்படும். அதற்கு உரிய காரணம் சொல்லப்படுவதில்லை. ஊழியர்களும் அது சிறுதொகை தானே என விட்டுவிடுகிறார்கள்.

அதேபோல ஸ்டேம்ப் ச்சார்ஜர்ஸ் என்றொரு தொகை வெட்டப்படும். அதைப்பற்றி கேட்கப்போய் சும்மா எதற்கு வம்பு என விட்டுவிடுகிறார்கள்.

இவ்வாறு ஊழியர்களுக்கு கொடுப்பதை போன்று கொடுத்து எடுப்பதை எடுத்துக்கொள்வதுதான் நான் மேற்சொன்ன விடயம்.

இதனை செய்வதற்கு வீரகேசரி தெரிவு செய்த மிகப் பொருத்தமான நபர்தான் சந்திரன். மாதம் முடிவடைந்தவுடன் ஆம குஞ்சியிடம் போய் தலையை சொறிந்துகொண்டு, "சேர் மே செர மம கொடக் நோபே கெப்புவா சேர்" என்பார். 

அதற்கு ஆம குஞ்சி, "எஹெமத சந்திரன், ம்ம் ஹொந்தய் ஹொந்தய்" என்பார்.
இந்த ஹொந்தய் என்ற சொல்லுக்காக கோடிக்கணக்கில் நிறுவனத்துக்கு சம்பாதித்துக்கொடுப்பதைப் போல பெருமைபட்டுக்கொண்டு அடுத்த மாதம் எப்படி இந்தத் தொகையை கூட்டலாம் என நினைப்பார் சந்தரன்.

உண்மையில், ஊழியர் சேமலாபம் அல்லது ஊழியர் தொழில் விதிமுறைகள் பற்றி எந்த அறிவும் சந்திரனுக்கு கிடையாது.

உதாரணத்துக்கு, எக்ஸ் என்ற நபர் பத்தரமுல்லையில் கவரேஜ் ஒன்றுக்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கவரேஜ் இரவு 9 மணிக்கு முடிகிறது. எக்ஸ் இன் வீடு நாவலவில் இருக்கிறது.

இனி அலுவலகம் வந்து பின் வீட்டுக்கு செல்வதை விட இப்படியே வீட்டுக்குச் சென்றுவிடலாம் என தீர்மானிக்கிறார் எக்ஸ்.

அதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால் சந்திரனின் சட்டத்தின் பிரகாரம் அது பெரிய தப்பு.

முழுநாளும் பாடுபட்ட அந்த எக்ஸ் க்கு சந்திரன் வழங்கும் பரிசு நோபே.
இந்த விடயம் ஆம குஞ்சிக்கு தெரியாது. ஆம குஞ்சிக்கு நோபே பெரிய தொகையாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
ஏன், தொரகுட்டி,சொப்னாவும் இதற்குத்தான் ஆசைப்படுவார்கள்.

தொழிலாளர் நியமப்படி இவ்வாறான தொழில் செய்வோர் கட்டாயம் சட்டவிதிமுறைகளைப் பற்றிய அறிவுடையவராகவும் அத்துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
ஆனால் கணனியைத் தொட்டால் கைநடுங்கும் சந்திரன் எத்தனையோ பேரின் வாழ்க்கையில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறார்.
நிற்க,
சந்திரன் எல்லோருக்கும் வெட்டுகிறார், சந்திரனுக்கு வெட்டுவது யார்?
சந்திரனுக்கு எந்த மாதத்திலும் நோபே வந்தது கிடையாது. பத்துநிமிடம் தாமதமாகி வந்தாலும் சம்பளத்தை வெட்டும் அவர் அடிக்கடி அலுவலகத்துக்கு வருவது எத்தனை மணிக்கு என்பது எல்லாருக்கும் தெரியும்.

அவருக்கு ஓவர் டைம் வழங்கப்படுகிறது. நீங்கள் கவனித்துப் பாருங்கள். சனி,ஞாயிறு,போயா தினங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரை அவர் வேலை செய்கிறார்.
அப்படி என்னதான் ஆணியை பிடுங்குகிறார் என்றால் ஒரு மண்ணும் இல்லை.
மனிதாபிமான அடிப்படையில் ஆம குஞ்சியினால் அனுமதிக்கப்பட்டு ஓவர் டைம் வழங்கப்படுகிறது அவ்வளவுதான்.
இந்தப் பதிவு சந்திரனுக்கு எதிரானது அல்ல. இவ்வளவு நாசகாரம் காலம் காலமாக நடந்துகொண்டிருந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே அவர்களுக்கு ஞாபகப்படுத்தத்தான்.

அதுமட்டுமல்ல, மாடாய் உழைத்தாலும் இறுதியில் தேய்மானங்களை வாங்கிக்கட்டிக்கொள்ளும் ஊழியர்களும் சிந்திக்க வேண்டும்.
இனியும் காரணமில்லாமல் சம்பளம் குறைக்கப்பட்டால் தயங்காமல் தொழில் திணைக்களத்தில் முறையிடுங்கள்.
தொழில் திணைக்கள ஆணையாளர் சி. அமரதுங்கவை (011-2581998) நாம் இது தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அவர் இலஞ்சம் வாங்காதவர் ( என நம்புகிறோம் ).

உயர் அதிகாரிகளுக்கும் இரண்டாம் நிலை அதிகாரிகளுக்கும் சம்பளத்தை தயாரிப்பவர் வெள்ள காக்காவின் செயலாளர். அவர் ஊழியர்  விவகாரம் குறித்து  தெளிவுபெற்றவர். ஆதலால் அந்த அதிகாரிகளுக்கு இவ்விதமான கொள்ளையடிப்புகள் நடைபெறுவதில்லை.

ஆனால் சாதாரண ஊழியர்களுக்கும் கடைநிலை ஊழியர்களுக்குமே இந்த அநியாயம் நடக்கிறது.
அநேகமாக வெளிநாட்டுக் கம்பனிகள் உள்நாட்டில் இலாப நோக்கில் செயற்படும்போது இவ்வாறான சுரண்டல்கள் இடம்பெறுவது வழமை. ஆனால் ஒரு தமிழ்க் கம்பனியில்? அதுவும் முன்னணி ஊடக நிறுவனத்தில்?


தொடர்ந்தும் பேசுவோம். நன்றி.