நாம் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்து இன்றுடன் ஒருமாதம் நிறைவடைகிறது. எமக்கு சகல வழிகளிலும் ஆதவு தந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.
எமது வலைப்பதிவினை இணையத்தளமாக மாற்றும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகிறோம். அதற்காக வீரகேசரியால் பாதிக்கப்பட்ட தொழில் வல்லுநர்கள் எம்மோடு கரம்கோர்த்துள்ளார்கள்.
மேம்பாடுகள் காரணமாக பதிவுகளில் தாமதம் ஏற்பட்டாலும் சகல விடயங்களையும் வெளிக்கொண்டுவருவற்கு நாம் தயாராகவே இருக்கிறோம்.
எமக்கு வாசகர்கள் அளித்த வரவேற்பு தொடர்பான புள்ளிவிபரங்களை இங்கே தருகிறோம். எமக்கு தொடர்ந்தும் ஆதவு தருவீர்கள் என நம்புகிறோம். அடுத்த மாத புள்ளிவிபரங்கள் இரட்டிப்பாகும் என்ற எதிர்பார்ப்பு எமக்கு உண்டு.
இது நிஜம். எங்கேயும் எடிட் செய்யப்படவில்லை என்பதை மேல்மருவத்தூர் அம்மா ஆணையாக ( :P ) கூறுகிறோம்.
இப்படிக்கு
ஆசிரியர் - இலங்கை இதழியல்