Thursday, June 1, 2017

சொப்பன சுந்தரி நீதானே!

-கவி. ராஜா-

சொப்பன சுந்தரியின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிக் கொண்டிருக்கிறது. குமாரின் விசுவாசியாக வலம் வந்த சொ. சுந்தரி இப்போது குசுவாசியாக மாறியிருக்கிறார்.

ஸ்டேஷனரி நிறுவனம் ஒன்றுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொடுக்கப்பட்ட காசோலை தொடர்பிலான உண்மை விபரம் எம்.டி.யின் காதுகளுக்கு கசிந்துள்ளது.

குணமான ஒருவரின் தலையில் மாட்டிவிட நினைத்தாலும் அதனை எம்.டி. மறுத்திருக்கிறார்.

அதாவது, உண்மையான தொகையை விட 45 ஆயிரம் அதிகமாக காசோலை எழுதப்பட்டிருக்கிறது. இது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும்  நடப்பதாக உள்வீட்டு தகவல்கள் எமக்கு தெரிவித்தன.
இலட்சக்கணக்கில் கொள்ளையடிக்கும் சொப்பன சுந்தரிக்கு இப்போது ஆப்பு நெருங்கி விட்டது.

சொ. சுந்தரியின் ஓய்வு வயதுடன் அவரை தூக்குவதற்கு நிர்வாகம் ஏற்கனவே தீர்மானித்துவிட்டது.

சுழலும் உலகம் அம்மா இது - நீங்க செய்யும் வேலை அந்த மேல்மருவத்தூர் அம்மாவுக்கே பொறுக்காது.