-தென்னவன் இளங்கோ-
வீரகேசரி நிறுவனம் இலங்கையில் பழைமையான பத்திரிகை ஸ்தாபனமாகும். பத்திரிகை தர்மத்தை பின்பற்றுவதாக கூறிக்கொண்டாலும் அதன் முகாமைத்துவமும் நிர்வாகமும் இரத்தம் உறிஞ்சும் போக்கிலேயே செயற்பட்டு வருவது கண்கூடு.
சரி, தலைப்புக்கு வருவோம். வீரகேசரியில் பெண்கள் பாதுகாப்பாக நடத்தப்படுகின்றார்களா? என்றால் அதற்குப் பதில் நூற்றுக்கு 20 வீதம் என்றே சொல்ல வேண்டும்.
வீரகேசரி வார வெளியீட்டுப் பிரிவில் உள்ள பெண்களுக்கு உரிய பாதுகாப்பே இல்லை. குறிப்பாக மலையகத்தைச் சேர்ந்த பெண்கள் ஆசிரியரின் காமப்பார்வைக்கும் காமப் பேச்சுக்கும் இலக்காகி வருகின்றனர்.
பாலியல் ரீதியாக அவரால் இயங்க முடியாது என சொல்லப்படுகின்ற போதிலும் பார்வையால் அனைத்தையுமே செய்துவிடுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு ஆசிரியப் பகுதியை எழுதுவதற்கு பெண்ணொருவர் தேவை. பிறர் எழுதிய கட்டுரைகளை கூட வாசிப்பதற்கு பெண்கள் தேவை. அவ்வாறு தன்முன்னால் வந்து அமர்ந்து வாசிக்கும் பெண்களின் மார்பை உற்றுப் பார்க்கும் வழக்கத்தை சுமார் 20 வருடங்களாக மேற்கொண்டு வருகிறார்.
தற்போது பதுளை மாவட்டத்திலுள்ள பெண்ணொருவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகிறார்.
வாரவெளியீட்டின் ஆசிரியர் படித்தது வளர்ந்தது எல்லாமே மலையத்தில் தான். அவருடைய தந்தை இரத்தினசபாபதி லுணுகலையில் கள நிர்வாகப் பணியில் ஈடுபட்டிருந்தவர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த ஆசிரியர் கூட அதனை எப்போதும் வெளியில் சொன்னதில்லை.
இப்படியிருந்த ஆசிரியர் பெண்களை குறிவைப்பதை நிறுத்தமாட்டார் போலிருக்கிறது. இனி அவருடைய அராஜகம் தொடருமானால் பல உண்மைச் சம்பங்களை நாம் போட்டுடைக்க நேரிடும்.
இது ஒரு பிரிவில் நடக்கும் சம்பவம் தான். அடுத்த பகுதிகள் தொடர்பானவை விரைவில் வெளிவரும்.
அண்மையில் பிரபாகரன் தேவி அண்மையாருடன் மரகமயில் அவளுக்கு ஆடைகள் கொள்வனவு செய்ததை கண்டேன்
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த தேவியும் பிரபாவும் சேர்ந்து வாரவெளியீட்டில் வேலை செய்த எத்தனை.பெண்களை விரட்டியிருப்பார்கள் . தேவிக்கு பிடிக்காது என்றால் அவர்களுடைய கட்டுரைகளை பிரசுரிப்பது கூட இல்லை. பார்க்க அப்பாவி மாதிரி வேஷம் போட்டு அழுது வடியும் தேவி பயங்கர கை காரி . பிரபாகரனிடமிருந்து கிடைக்கும் உடுப்பு .சம்பள உயர்வு கார் வசதிக்காக எதையும் செய்வாள் .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபிரபாகரன் யாரையும் வாழவும் விட மாட்டான் சாகவும் விட மாட்டான் . அவருடன் வேலை செய்து விட்டு யாரும் வேற நிறுவனங்களுக்கு சென்று விட்டால் அவரை பற்றி தப்பான தகவல்களை எல்லா இடங்களிலும் சொல்லி திரிவதுடன் . அவர்கள் புதிதாக சென்ற நிறுவனத்தின் தலைமைகளுக்கும் தவறான தகவல்களை சொல்லி பணி நீக்கம் செய்யுமாறு வற்புறுத்துவார். ஆனால் அவருக்கே தெரியாது அவருடைய கதைகள் அங்கு எடுப்படுவது இல்லை என்பதை. பிரபாவுக்கு இறுதியாய் ஒரு எச்சரிக்கை தொடர்ந்து இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை செய்வீயாக இருந்தால் பொலிஸ் நிலையம் சென்று நீ செய்த பாலியல் செட்டைகளை முறைப்பாடு செய்ய வேண்டி வரும்
ReplyDeleteகுறிப்பாக தேவியை போல அவருடைய விருப்பங்களுக்கு சம்மதிக்காவிட்டால் அந்த பெண்களுக்கு வேசி . மூதேவி. வாழவெட்டி பட்டம் கட்டி விடுவார். இன்னும் இருக்கிறது இந்த நாயை பற்றி சொல்ல . இந்த பெண் பாவம் பொல்லாதது
ReplyDelete