Thursday, October 13, 2016

தனிப்பட்ட கவனிப்பு!

(பா. ருத்ரன்)

வீரகேசரி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு மங்கைக்கு குமார் நடேசனின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இது மிக இரகசியமாக நடைபெற்றுள்ள போதிலும் எமக்கு ஆதாரத்துடன் தகவல் கிடைத்தது.

அங்குள்ள இரண்டு பெண்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் குமார் நடேசனின் திட்டத்தின் அங்கமாகவே இதுவும் நடைபெற்றிருக்கிறது.

எத்தனையோ திறமையானவர்கள் நிறுவனத்தில் இருந்தபோதிலும் குமாருக்கு காக்கா பிடிப்பவர்கள் என்றால் அவருக்கு அலாதிப் பிரியம் தானே?

இனி எல்லாம் சுகமே..!