Friday, December 28, 2018

மீண்டும் நன்றி, மீண்டு வந்திருக்கிறோம்!


வாசகர்கள் அனைவருக்கும் வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகுக.

எமது கணக்கு முடக்கப்பட்ட காரணத்தினால் நாம் மீண்டும்> மீண்டு வந்திருக்கிறோம். இனி வரும் காலங்களில் எமது தகவல்கள் நலன்விரும்பிகள்> புரட்சியாளர்களின் ஆதரவுடன் தொடரும் என்பதை அறியத்தருகிறோம்.

எம்மைக் காணக் கிடைக்கவில்லையே என ஏங்கிய சொந்தங்களுக்கு புதுவருடம் முதல் நற்செய்தி உண்டு.


அடுத்து வரும் கட்டுரைகளின் தலைப்பு இதோ!

01. அடைத்து வைக்கப்பட்ட அடிமைகள் - கார்த்தி சிவராமன்
02. மெழுகு பொம்மை – ஆச்சர்யா சட்குணராசா