Thursday, June 1, 2017

சொப்பன சுந்தரி நீதானே!

-கவி. ராஜா-

சொப்பன சுந்தரியின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிக் கொண்டிருக்கிறது. குமாரின் விசுவாசியாக வலம் வந்த சொ. சுந்தரி இப்போது குசுவாசியாக மாறியிருக்கிறார்.

ஸ்டேஷனரி நிறுவனம் ஒன்றுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொடுக்கப்பட்ட காசோலை தொடர்பிலான உண்மை விபரம் எம்.டி.யின் காதுகளுக்கு கசிந்துள்ளது.

குணமான ஒருவரின் தலையில் மாட்டிவிட நினைத்தாலும் அதனை எம்.டி. மறுத்திருக்கிறார்.

அதாவது, உண்மையான தொகையை விட 45 ஆயிரம் அதிகமாக காசோலை எழுதப்பட்டிருக்கிறது. இது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும்  நடப்பதாக உள்வீட்டு தகவல்கள் எமக்கு தெரிவித்தன.
இலட்சக்கணக்கில் கொள்ளையடிக்கும் சொப்பன சுந்தரிக்கு இப்போது ஆப்பு நெருங்கி விட்டது.

சொ. சுந்தரியின் ஓய்வு வயதுடன் அவரை தூக்குவதற்கு நிர்வாகம் ஏற்கனவே தீர்மானித்துவிட்டது.

சுழலும் உலகம் அம்மா இது - நீங்க செய்யும் வேலை அந்த மேல்மருவத்தூர் அம்மாவுக்கே பொறுக்காது.


Saturday, April 22, 2017

மீண்டும் வருகிறார் தேவராஜா!

(ஏ.ஆர்.விஸ்வநாதன்)

காலம் சுழலும் என்பார்கள். இங்கே கெட்டவர்களுக்கு ஒரு காலம் இருந்து நல்லவர்கள் மிதிக்கப்படுவதும் பின் நல்லவர்கள் மீண்டு வருவதும் நடைமுறை.

அதனை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம்.

இப்போது வீரகேசரி வார வெளியீட்டை நடத்துவதற்கு திறமையான ஆசிரியர் ஒருவர் இல்லாமல் திண்டாடுகிறது நிர்வாகம்.

தரமான எந்த செய்திகளையும் வார இதழில் காணக்கிடைப்பதில்லை. தமிழ் வின் ஐயும் இந்திய இணையத்தளங்களையும் அவ்வாறே பிரதியிட்டு பத்திரிகை செய்தியாக வெளியிடுகிறார்கள்.

இது தொடர்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. முறைப்பாடுகளும் நிர்வாகத்துக்கு பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் முன்னாள் ஆசிரியர் தேவராஜை மீண்டும் அழைப்பது தொடர்பில் அரசல்புரசலாக மேல்மட்டத்தில் பேசப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய பணிப்பாளர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவும் இல்லை, மறுப்பு தெரிவிக்கவும் இல்லை.


இது தொடர்பில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னதான் இருந்தாலும் தேவராஜின் நிர்வாகத் திறமையும் புதிய செய்திகளை வெளியிடும் தனித்தன்மையும் தற்போதுள்ளவருக்கு கிடையாது என்பது பொதுவான அபிப்ராயம்.

தேவராஜ் பிரதம ஆசிரியராக இருந்தபோது புலனாய்வு செய்திகள் தொடர்பில் இந்திய றோ அமைப்பு பல தடவைகள் மேலிடத்தை மறைமுகமாக எச்சரித்திருந்தது. இருந்தபோதும் சில செய்திகளை வெளிப்படையாகவே தேவராஜ் வெளியிட்டு வந்தார்.

எனினும் தற்போது இந்தியா தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என உயர்ஸ்தானிகரகம் அண்மையில் பணிப்பாளருக்கு நேரடியாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பார்ப்போம்…காலம் மாறும்…காட்சிகள் மாறும் கண்ட கோலங்களும் மாறும்!

நன்றி.

Tuesday, January 17, 2017

கலண்டர் சுத்துமாத்து - ஆதாரங்களுடன் ஆராய்வு

(யுகன் நடராஜா)

வீரகேசரியில் வழமையாக கலண்டர் அடிப்பதும் அதில் சூத்திரதாரிகள் கொள்ளையடிப்பதும் வழமை.

இந்த முறை கலண்டருக்கான பட்ஜெட் 3 இலட்சம்.
கலண்டர் வீரகேசரியில் அச்சிட்டாலும் அதற்கு பொருத்தப்படும் செப்புத்தகடுக்கு கொட்டேஷன் எடுப்பார்கள்.

அதற்கு உண்மையில் எவ்வளவு செலவு தெரியுமா? ஒரு செப்புத் தகட்டுக்கு 2.55 சதம் தான். ஆனால் கலண்டருக்கு பொறுப்பாக செயற்பட்டவர் 6.75 சதம் கொட்டேஷன் கொண்டு வந்துகொடுத்தார்.

ஆனால் இது பகல் கொள்ளை என்பதை அறிந்துகொண்ட பலர் செந்தில்நாதனுக்கு போட்டுக்கொடுத்தனர். அதனால் வேறு சிலரிடம் கொட்டேஷன் எடுக்கப்பட்டு 3.65 சதத்துக்கு வழங்கப்பட்டது.

சரி அதைவிடுங்கள். இந்தளவுக்கு கொள்ளையடித்துவிட்டு கலண்டர் முழுவதும் பிழை விட்டிருக்கிறார்கள்.

விடுமுறை நாட்களை வேலை நாட்களாகவும் வேலை நாட்களை விடுமுறை நாட்களாகவும் மாறி மாறி அச்சடித்திருக்கிறார்கள். அவசர அவசரமாக எம்.டி. வெளிநாட்டிலிருந்து வருவதற்கு முன்னர் அதனை மாற்றுவதற்கு முயற்சி செய்து விடிய விடிய வேலை நடந்தது.

பாவம் அந்த அப்பாவி மனிதர். நம்பி வேலையை கொடுத்தால் இவர்கள் வேலையை காட்டி விடுகிறார்ள்.

புரொடக்ஷன் தலைவருக்கு வாழ்க்கை தான் போங்க.


Tuesday, January 10, 2017

சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா?

(ஆதி இந்திரச்செல்வன்)

தெற்கு கடற்கரை- குளிரில் நடுங்கும் மோகம்பிடித்த அலைகள் அள்ளிப் புரண்டு கரைதேடும் அதிகாலைப் பொழுது!

இது புயலாகிடுமோ என அச்சம் கொள்ள வைக்கும் மிதமான வேகத்துடன் தென்றல் - ஆங்காங்கே தென்னை மரங்கள் இசைபாட நெருக்கமான தாழை மரங்களுக்கிடையே காதலர்களின் கூடல்!

ரம்மியமான விடுதி. தென் தாய்லாந்தின் புல்வெளிகளையும் மத்திய இங்கிலாந்தின் சிற்றில்லங்களையும் போல வடிவமைக்கப்பட்ட இடம்.
அது பிரபலங்கள் மாத்திரமே கூடும் இடம்.

உனவட்டுனவில் மிகப் பிரசித்தியான விடுதி.

அன்று - கடந்த வருட இறுதி மூன்று மாதங்களில் ஒருநாள்..!

ஆண் முன்செல்ல துணை பின்செல்ல ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அறைக்குள் செல்கிறார்கள்.

கீழே குளியலறை. சிறு மேல்மாடியில் படுக்கையறையுடன் இணைந்ததான இடம்.
முற்றவெளியில் தடாகம். அதனை அண்மித்ததாக இதேபோல் சிற்றில்லங்கள் பல.

அங்கே, தொழில் நிமித்தம் இரண்டுநாள் தங்கியிருக்கிறேன். நான் மட்டுமல்ல எனது துறைசார் பலரும் அங்கே இருக்கிறார்கள். நல்லிணக்கம் தொடர்பான செயலமர்வு அங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் தான் அந்த ஜோடி உள்ளே வருகிறது.

உண்மையை சொன்னால் கதையின் சுவாரஷ்யத்துக்காக ஜோடி உள்ளே வந்தது என்று கூறினேன். ஆனால் ஜோடி வந்ததை யாரும் கவனிக்கவில்லை.

அவர்கள் மதிய போசனத்துக்காக பொதுவெளியில் (அனைவருக்கும் உணவு பரிமாறும் இடம்) உட்கார்ந்தபோதுதான் இவர்களா என சிலாகித்தேன்.

அவள் குளிர்கண்ணாடி அணிந்திருந்தாள்.

சில தசாப்தங்களை தாண்டிய வயதென்றாலும் இளம் வயதையொத்திருந்தாள். சிவப்பு நிற சல்வார். காலில் கொஞ்சம் மெத்தமான கொலுசு. கைக்கடிகாரம் இருக்கவில்லை. சிவப்பு நூல் கட்டியிருந்தாள்.

பெருத்த பின்னழகையும் மொத்தமான முன்னழகையும் காட்டும் விதமாக இருந்தது அந்த இறுக்கமான சல்வார்.

அண்ணன், ம்ம்…இளம் சிவாஜிபோல கம்பீரமாக அமர்ந்திருந்தார்.

கறுப்பு நிற மேற்சட்டை, இளம் சாம்பல் நிற காற்சட்டை, சப்பாத்து, வெண்ணிற கடிகாரம் அணிந்திருந்தார். மேற்சட்டைக்கு உள்ளே உள்சட்டை இல்லை என்பதை புடைத்த வயிறு காட்டிக்கொண்டிருந்தது.

இவர்கள் எதற்காக இங்கே வந்தார்கள்? மிக நீண்டநாள் பழக்கம் போல சிரித்துச் சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை ஊகிக்க முடியவில்லை.

மிதமான காற்றின் ஓசை அவர்களுடைய பாஷைகளை விழுங்கிக்கொண்டிருந்தது.

நான்….கவனிக்கத் தொடங்கினேன்.

எனது செயலமர்வுக்குச் செல்லாமல் தூரத்தேயொரு தென்னைமரத்தில் சாய்ந்தவாறு பார்த்துக்கொண்டிருந்னே;. சுமார் 45 நிமிடம் உணவுக்காச செலவழித்தார்கள்.

அதன் பின்னர் மெதுவாக அந்த சிற்றில்லத்துக்கு நடந்து சென்றார்கள்.
அதுவரை அண்ணனின் கை அவள் மீது படவில்லை.

அறையின் கதவை நெருங்கும்போது அண்ணன் மெதுவாக அவளின் புடைத்திருந்த பின்பருவத்தில் கை வைத்தார்.

மயிர் கூச்செறிதலை கேள்விப்பட்டிருக்கிறேன் - அன்று சத்தியமாக உணர்ந்தேன்.

என் ஆண்மை இயல்பை மீறிக்கொண்டிருந்தது.

கதவை மெதுவாக தாழிட்டுக்கொண்டார்கள்.

ஐயோ… என் கற்பனை குதிரையை தட்டி தட்டி ஓட்டிக்கொண்டிருந்தேன். எனக்கு உண்மையாகவே செயலமர்வுக்கு செல்ல மனமில்லை.

ஓடிச்சென்று தலைவலிக்கிறது. ஓய்வில் இருந்துவிட்டு வருகிறேன் என அனுமதி பெற்று மீண்டும் தென்னை மரத்தடிக்கு வந்தேன்.

மெதுமெதுவாக ஒவ்வொரு தென்னை மரத்திடமும் அடைக்கலம் பெற்று அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சுமார் 40 மீற்றர் தூரத்துக்கு வந்துவிட்டேன்.
நான் கற்பனையில் மிதக்க உள்ளே உச்ச இன்பத்தில் மிதந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை ஊகித்துக்கொண்டேன்.

"மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரங்களே தீர்த்தமென்று தோணுதே
கால நேரமென்பது காதலில் இல்லையா
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா"
இந்தப் பாடல் என் மனதில் இழையோடியது.

ஆஹா… குடும்ப குத்துவிளக்கு போல அலுவலகத்தில் இருக்கும் இந்த அக்காவா இன்பம் பகிர்கிறார்?

வாயை திறந்தால் தத்துவத்தை கொட்டும் இந்த அண்ணனா உச்சம் காண்கிறார்?

நம்பவே முடியவில்லை.

அவர்கள் கட்டிலில் கொஞ்சலும் கெஞ்சலும் காமமும் கூடலுமாக இப்பதை நான் கற்பனையில் நாணேற்றி மன்மதனுக்கு அம்பு விட்டுக்கொண்டிருக்கிறேன்.

சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் வெள்ளை கறுப்பு உடையணிந்த இளைஞன் தேநீர் எடுத்துக்கொண்டு சென்றான்.

மேல் மாடியின் முன்புறத்தில் வந்து அவர்கள் தேநீர் அருந்தினார்கள்.
இப்போது - அவள் இளம் பச்சை சல்வாரில் - அண்ணன் இள நீல லினன் மேற்சட்டையில்!

அங்கே ஆடை மாற்றப்பட்டிருக்கிறது என்றால் காமம் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

அதுவும் அதிக பட்சமாகவே.

அவர்கள் மன்மதனால் ஆசிர்வாதிக்கப்பட்டவர்கள். இன்பத்தை-இன்பத்தின் உச்சத்தை அனுபவிக்கிறார்கள்.

மாலை 4 மணியளவில் அந்த ஜோடி அங்கிருந்து சென்றது. அவர்கள் வரவேற்பறைக்கு வரவில்லை. உதவியாளரை அழைத்து அங்கேயே கொடுப்பனவுகளை செலுத்தியிருந்தார்கள்.

இது அவர்களுடைய தனிப்பட்ட விடயமாக இருக்கலாம். இதை ஏன் நான் இங்கே பகிர்கிறேன் என்றால்…. இந்த இருவரும் தான் பல வதந்திகளால் பலருடைய வாழ்வில் புகுந்து விளையாடியவர்கள்.

ஆதலால் இதனை இங்கு எழுத வேண்டும் என நான் நினைத்தேன். இலங்கை இதழியல் ஆசிரியர் இதனை பிரசுரிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இப்போது சொல்லுங்கள்…. சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா?

(இது எமக்கு கிடைக்கப்பெற்ற ஆக்கம். விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு பிரசுரிக்கிறோம். சம்பந்தப்பட்டவர்களின் நன்மை கருதி பெயர் கூறப்படவில்லை. நன்றி. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் - ஆசிரியர் -இலங்கை இதழியல்)

விரைவில் வெளிவரவுள்ள பதிவுகள்!




  • சுமனின் வெளியேற்றம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் (ஆ.இராஜபுத்திரன்)
  • சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா?
    (ஆதி இந்திரச்செல்வன்)
  • கலண்டர் சுத்துமாத்து - ஆதாரங்களுடன் ஆராய்வு
    (யுகன் நடராஜா)
  • ஏக்கலையில் இரும்புக்கொள்ளை- சிங்களவர்களுக்கு விற்ற பச்சோந்தி
    (ஆசிரியர்-இலங்கை இதழியல்)
  • ஆடு பாம்பே…விளையாடு பாம்பே..!
    (வை.ராஜா)


Saturday, January 7, 2017

கதவைத் திற காற்று வரட்டும்!

(ம. செங்கோட்டுவன்)

இந்த வலைத்தளத்தில் எழுதப்படும் எந்த விடயங்களும் தகுந்த ஆதாரங்கள் இன்றி பிரசுரிக்கப்படுவதில்லை. நாம் இப்போது பாரிய வலையமைப்பாக செயற்பட்டு வருகிறோம்.

வீரகேசரிக்கு எதிராக செயற்படுவது எமது குறிக்கோளல்ல. அங்கு உள்ள கறுப்பாடுகளின் சுயரூபங்களை வெளிக்கொண்டுவருவதே எமது எண்ணமாகும்.


ஏக்கலை புரொஜெக்ட் பற்றியும் அங்கு நடைபெற்ற, நடைபெறும் ஊழல்கள் பற்றியும் நாம் ஏற்கனவே இங்கு சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதனால் சம்பந்தப்ப்பட்டவர்கள் வெள்ளவத்தை பகுதியில் தண்ணியடித்து உளறிக்கொட்டி இன்னும் புலம்பிக்கொண்டிருப்பவர்களையும் நாம் அறிவோம்.

இருக்கட்டும்.
ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாவுக்கு வெள்ளவத்தை பிரெட்றிகா வீதியில் வீடு ஒன்றை சொந்தமாக வாங்கியிருக்கிறார் தயாளன்.

ஒரு சாதாரண பதவியில் இருந்து சற்று காலத்துக்கு முன்னர் தான் சீனியர் மெனேஜராக பதவி உயர்வு பெற்றார். அதற்குள் எப்படி இந்தளவு பணம் சேகரிக்க முடியும் என யோசித்தீர்களா?

நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் நண்பர்களே,

ஒரு சீனியர் மெனேஜர் - அந்தப் பதவி கிடைத்து 3 மாதங்கள் பழைய சம்பளத்துடனே வேலை செய்ய வேண்டும். 3 மாதங்களுக்குப் பிறகுதான் அவரது பதவி உயர்வுக்கு ஏற்ற சம்பளம் கிடைக்கும். இது வீரகேசரியில் உள்ள நடைமுறை.

சரி. இந்த ஒரு கோடியே 30 இலட்சம்….. (வாயைப் பிளக்காதீங்க மக்களே) எப்படி கிடைத்தது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை. ஏக்கலை புரொஜெக்ட் வாரிக் கொடுத்த பணம்தான் இது. இனி என்ன அவருக்கு?

கதவைத் திற காற்று வரட்டும்! அப்படித் தானே!

சொப்பன சுந்தரி மேல்மருவத்தூர் அம்மையாருடன் சேர்ந்து கொமிஷன் அடித்த பணம் தான் இது.

நாம் ஒரு கேள்வி கேட்கிறோம் - நியாயமா இல்லையா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

ஒரு சீனியர் மெனேஜருக்கு - 40 ஆயிரம் ரூபா வாகன கொடுப்பனவு வழங்கப்படுகிறது. 100 லீற்றர் எரிபொருள் வழங்கப்படுகிறது.
இந்த 100 லீற்றரை மாதாந்தம் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் 100 லீற்றரையும் அலுவலக தேவைக்காக பயன்படுத்துகிறார்களா?

உதாரணத்துக்கு ஆம குஞ்சான்   யாழ்ப்பாணத்துக்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அலுவலக வாகனத்தை, சாரதி சகிதமாக பெற்றுக்கொண்டுதானே செல்கிறார்? அப்படியானால் இந்த செலவீனங்களுக்கு என்ன அர்த்தம்?

இவை அனைத்தும் எங்களுடைய உழைப்பு. எங்களின் உழைப்பை சுரண்டிக்கொண்டு யார் யாரோ வாழ்கிறார்கள்.

நாம் எதற்காக விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த செலவீனங்களை குறைத்து ஆசிரிய பீடத்தில் உள்ளவர்களுக்காவது சம்பளத்தை அதிகரித்தால் என்ன?

ஒரு கோடிக்கு உரிய கணக்கு, அது பெறப்பட்ட வழிமுறைகளை நாம் விரிவாக தேடிக்கொண்டிருக்கிறோம். இன்று நாளை அல்லாவிட்டாலும் என்றாவது நாம் அதை வெளிப்படுத்துவோம்.

இங்கு மற்றுமொரு உண்மைத் தகவல் -
எம்.டி. கையொப்பமிட்ட வெற்று காசோலைகள் சொப்பன சுந்தரியிடம் உண்டு. எம்.டி. வெளிநாட்டுக்குச் செல்லுமுன்னர் இவ்வாறு கையொப்பமிட்டுச் செல்வது வழமை.

(இன்றும் கூட 6 காசோலைகள் சொப்பன சுந்தரியிடம் (வித் எம்.டி.ஸ் சிக்னேச்சர்) இருக்கின்றன.

இந்த மாதிரி நேரத்தில் தான் வெளியில் கொட்டேஷன்கள் ஏற்கப்பட்டு மிக சூட்சுமமான முறையில் கொள்ளையடிக்கப்படுகிறது.

இதன் சூத்திரதாரி யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

சேர்க்குலேஷன் ஜோன்சன் ஏக்கலை புரொஜெக்டில் நன்றாக பிழைத்துக்கொண்ட இன்னொரு நபர். அவருடைய ஏரியா என்பதால் புகுந்து விளையாடினார். இந்த விடயம் எம்.டிக்கும் நன்றாகத் தெரியும்.

வீரகேசரியில் யாராவது முடியுமானால் ஜோன்சனின் வீட்டை போய் பாருங்கள். டொனல்ட் ட்ரம்பின் தங்க மாளிகைக்கு நிகராக வெள்ளி மாளிகை கட்டியிருக்கிறார். இவ்வளவு கோடி கோடியான பணம் எங்கிருந்து?

சாதாரண மனிதராக வலம் வரும்போது கிடைக்காத சொர்க்க வாழ்க்கை இப்போது கிடைத்தது எப்படி?

சிந்தியுங்கள் மக்களே, இது நமது உழைப்பு, நமது பணம்.

இன்னும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. எமது குழு மிகத் தீவிரமாக இறங்கி செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

விரைவில் முக்கிய தகவல்களுடன் சந்திக்கிறோம்.

நன்றி.

(சிந்தியுங்கள் - செயற்படுங்கள் - நம் வாழ்க்கை நம் கையில்)

Tuesday, January 3, 2017

மெட்ரோ நியூஸ் சலசலப்பு!


(எல்.தேவ சுகந்தராஜா)

மெட்ரோ நியூஸ் பக்க வடிவமைப்பு பிரிவில் தொழில்புரிந்த சுமன் திறமைசாலி. மெட்ரோ நியூஸை உயர்த்தியவர்களில் அவரும் ஒருவர்.

ஆனால் அவருடைய அமைதியும் பக்குவமான சுபாவமும் காரணமாக அவர் வெளியில் பேசப்படவில்லை. முகாமைத்துவத்துக்கும் அவருடைய திறமை தெரியவில்லை.

வீரகேசரி நாளிதழ், வார இதழ்களில் உள்ள வடிவமைப்பாளர்களுக்கு எந்தளவுக்கு நிறுவனம் அடையாளம் கொடுக்கிறதோ அந்தளவுக்கு மெட்ரோ நியூஸ் வடிவமைப்பாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்கள் எந்தவொரு பயிற்சிக்கும் அனுப்பப்படுவதில்லை. இது நிதர்சனமான உண்மை.

இப்படியிருக்கையில் அண்மையில் சுமன் மாற்றிடத்துக்கு சென்றிருக்கிறார்.
சுமனுக்கு சம்பளம் 17ஆயிரம் ரூபா. இந்த 17 ஆயிரத்தைக் கொண்டு என்ன செய்துவிட முடியும்?

உணவு, வீட்டுக் கூலி, உடை, பிரயாணம், இதர செலவுகள் என எத்தனை இருக்கிறது. அதுவும் ஒரு தந்தையாக இந்த சொற்ப சம்பளத்துக்கு தொழில் புரிய முடியாது.

இதனை அவர் நீண்டகாலமாகவே கூறிவந்திருக்கிறார். ஆனால் யாரும் கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை.

உதாரணத்துக்கு இப்படி வைத்துக்கொள்வோம்.

சீனியர் மெனேஜர் ஒருவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. தொழில் நிமித்தம் ஊரிலிருந்து கொழும்பில் வந்து தங்கியிருக்கிறார் என்றால்…

அவர் இந்த சம்பளத்துக்கு வேலை செய்வாரா?

அதேபோல்தான் சுமனுக்கும் அவரது குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பதில் தவறில்லைதானே? அதற்கு முகாமைத்துவம் எந்தளவுக்கு ஒத்தாசை வழங்கியிருக்கிறது?

ஏனோதானோ என எதேச்சையாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு நாராயணர்கள் போல சீனியர் மெனேஜர்ஸ் தலையாட்டுவதும் பிடிக்காத சந்தர்ப்பத்தில் வெளியே போ என சொல்லுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் ….பழையவர்கள் போய்விட்டால் இளையவர்களை கொண்டு பேப்பர் நடத்தலாம் என்பதுதான்.

அது தவறானது. பழையவர்களின் அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியுமா? இல்லைதானே? அவர்கள் வீரகேசரிக்காக வாழ்ந்து பழகி ஒத்திசைந்துபோனவர்கள்.

ஆனால் இதனை முகாமைத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை.
இந்த விடயத்தை சொல்லப்போன சாதுராமனுக்கு இப்போது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

சாதுராமன் மிக நேர்மையான தொழில் பக்தி மிக்க மனிதர். அவர் எப்போதும் நேர்மையாக பேசுபவர். அவர் சுமனுக்காக நிறையதடவை வாதாடியும் ஈற்றில் ஆம குஞ்சு (அதாங்க… பொண்டாட்டிகிட்ட செருப்படி வாங்கின சொங்கி) வெற்றிபெற்றுவிட்டது.

சுமன் விலகிச்சென்ற விவகாரம் இப்போது வேறு விதத்தில் வீரகேசரியை ஆடச் செய்துள்ளது.

அதனை அடுத்த பதிவில் தருகிறோம்.

Sunday, January 1, 2017

மீண்டும் களத்தில்!



(பா.ருத்ரநாராயணன்)



சும்மா…அவங்க சொல்லுறாங்க, இவங்க சொல்லுறாங்க.. போலீஸ்ல என்ட்ரி, சிஐடி ல என்ட்ரி னு சொல்லி பயமுறுத்துனா…

ஐயோ குமாரு
ஆள விட்டுருங்க. உங்க கால்ல விழுறேன்னு சொல்லுறதுக்கு நாங்க என்ன பன்னிக் கூட்டங்களா?
ஒவ்வொருத்தனையும் சிங்களா தாக்குற சிறுத்தைகள் டா.

வந்திட்டோம்னு சொல்லு
திரும்ப வந்திட்டோம்னு சொல்லு

2016இல லீவு கொடுத்திட்டு எப்படி போனோமோ
அதைவிட தைரியமா திரும்ப வந்திட்டோம்னு சொல்லு!


மெட்ரோ நியூஸில் நடந்த பரபரப்பான கதையும் அதற்குப் பின்னரான சலசலப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.

கோடாரிக் கொம்பன் டா!
தப்புனு தெரிஞ்சா தலைய வெட்டவும் பயப்படமாட்டான்.