Sunday, January 1, 2017
மீண்டும் களத்தில்!
(பா.ருத்ரநாராயணன்)
சும்மா…அவங்க சொல்லுறாங்க, இவங்க சொல்லுறாங்க.. போலீஸ்ல என்ட்ரி, சிஐடி ல என்ட்ரி னு சொல்லி பயமுறுத்துனா…
ஐயோ குமாரு
ஆள விட்டுருங்க. உங்க கால்ல விழுறேன்னு சொல்லுறதுக்கு நாங்க என்ன பன்னிக் கூட்டங்களா?
ஒவ்வொருத்தனையும் சிங்களா தாக்குற சிறுத்தைகள் டா.
வந்திட்டோம்னு சொல்லு
திரும்ப வந்திட்டோம்னு சொல்லு
2016இல லீவு கொடுத்திட்டு எப்படி போனோமோ
அதைவிட தைரியமா திரும்ப வந்திட்டோம்னு சொல்லு!
மெட்ரோ நியூஸில் நடந்த பரபரப்பான கதையும் அதற்குப் பின்னரான சலசலப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.
கோடாரிக் கொம்பன் டா!
தப்புனு தெரிஞ்சா தலைய வெட்டவும் பயப்படமாட்டான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment