Saturday, July 9, 2016

பிரபாகனின் ஈனச் செயல்!




-தென்னவன் இளங்கோ-



வீரகேசரி நிர்வாகமும் பிரபாகனும் இணைந்து செய்த வேலையை பாருங்கள். ராமானுஜம் நிர்ஷன் என்ற பெயரில் போலிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்து எமக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள்.

நாமும் ஆரம்பத்தில் கவனிக்காமல் பதில் அனுப்பினோம். ஆனால் அதன் பின்னர்தான் தெரிந்தது உண்மையான விடயம். எமது குழுவில் அங்கம் வகிக்கும் ஒருவர் இது பற்றி எமக்கு தகவல் தந்தவுடன் தான் மின்னஞ்சல் முகவரியை சரியாக இனம் கண்டோம்.



(நல்லா செய்றீங்க ஐயா ! 
வீரகேசரியில உள்ள பெண்கள் பலரின் கற்பை சூறையாடியவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அனைவரையடய பெயரையும் வெளியில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை. 
ஆனால் குடும்பத்தை சீரழிக்க கூடாதே என விட்டு வைககிறோம்)


The elements of journalism


(Bill Kovach and Tom Rosenstiel )



Journalism’s first obligation is to the truth

Good decision-making depends on people having reliable, accurate facts put in a meaningful context. Journalism does not pursue truth in an absolute or philosophical sense, but in a capacity that is more down to earth.

“All truths – even the laws of science – are subject to revision, but we operate by them in the meantime because they are necessary and they work,” Kovach and Rosenstiel write in the book. Journalism, they continue, thus seeks “a practical and functional form of truth.” It is not the truth in the absolute or philosophical or scientific sense but rather a pursuit of “the truths by which we can operate on a day-to-day basis.”

This “journalistic truth” is a process that begins with the professional discipline of assembling and verifying facts. Then journalists try to convey a fair and reliable account of their meaning, subject to further investigation.

Journalists should be as transparent as possible about sources and methods so audiences can make their own assessment of the information. Even in a world of expanding voices, “getting it right” is the foundation upon which everything else is built – context, interpretation, comment, criticism, analysis and debate. The larger truth, over time, emerges from this forum.

As citizens encounter an ever-greater flow of data, they have more need – not less – for suppliers of information dedicated to finding and verifying the news and putting it in context.
Its first loyalty is to citizens.

Wednesday, July 6, 2016

ஒரு சிங்களப் பேப்பரின் சுயசரிதை


(மொஹமட் சுபைர்தீன்)
வீரகேசரியில் இருந்து வெளியாகும் சிங்களப் பேப்பரின் பெயர் சியதெச. ஆரம்பத்தில் ஜவய என்ற பெயரில் வெளிவந்தது. அது பொருத்தமற்றது என சந்தச என்ற பெயரில் வெளியாகியது.


தற்போதுதான் சியதெச என்ற பெயரில் வெளிவருகிறது. விஜய நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் தமிழ் பத்திரிகையொன்றை வெற்றிகரமாக வெளியிட்டு வருகிறது. அதற்கு நேரெதிராக வீரகேசரி நிறுவனம் சிங்களப் பத்திரிகையை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


எனினும் இது எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்றால் பதில் பூச்சியமே.


பத்திரிகையை நிறுவவதற்கு நீண்டகாலம் எடுத்தது. ஆட்களை தெரிவு செய்து சாம்பிள் பேப்பர் செய்து ப்ரமோஷன் செய்து இப்படி பல வேலைகள் இடம்பெற்றன. ஆனாலும் கையாலாகாத முகாமைத்துவத்தின் பிழையான வழிகாட்டல்களே இந்தப் பத்திரிகை கீழ்நிலைக்கு சென்றதற்கான காரணமாகும்.


இந்தப் பத்திரிகைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் மித்திரனுக்கோ, சூரியகாந்திக்கோ, மெட்ரோவுக்கோ வழங்கப்படுவதில்லை. அது குறித்த அக்கறையும் பெரிவர்களுக்கு கிடையாது.


இத்தனை பத்திரிகை நடத்துகிறோம் இத்தனை மெகசின் வெளியிடுகிறோம் என வெளியில் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் ஊழியர்கள் என்னவோ பிச்சைக்காரர்கள்தான்.


வீரகேசரியில் 20 -25 வருடம் வேலை செய்த, செய்யும் சாதாரண ஊழியர்கள் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கியிருக்கிறார்கள் என்ற வரலாறு உண்டா தோழர்களே? இல்லைதானே?

மீடியா டிப்பார்ட்மன்டில் வேலை செய்த ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு தொண்டையில் புற்றுநோய் என்பது ஆரம்பகாலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை சத்தமாக வாசிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதனை முகாமைத்துவம் கவனத்திற்கொள்ளவில்லை. தனது வருத்தம் என்னவென்று சமரவிக்ரமவிடம் சொல்லும் அளவுக்கு சிங்கள அறிவும் கிடையாது திராணியும் கிடையாது.

தொடர்ந்து சத்தமாக வாசித்ததால் அவருக்கு வருத்தமும் அதிகமானது. அதனால் அவர் உயிர்நீத்தார்.

அவரது மரணச் சடங்குக்கு எத்தனை பெரியவர்கள் வந்தார்கள்? உங்கள் மனச்சாட்சியை நீங்களே கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் இதே நிலைமைதான். ஏன்னதான் உயிரைக் கொடுத்து வேலை செய்தாலும் உங்களை அந்த நிறுவனம் தூக்கி வைத்து கொண்டாடாது.

சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் ஹேரத் என்பவருக்கு சம்பளமாக 1 இலட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. டைப்செட்டர்ஸ் முதல் பயிலுனர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 17 ஆயிரம் வழங்கப்படுகிறது.

நல்ல திட்டமிடல் என்று சொல்லிக்கொண்டாலும் கடைசியில் எல்லாவற்றையும் சொதப்பிவிட்டார்கள். ஆரம்பத்தில் 7 ஆயிரம் இதழ்களுக்கு ஓடர் கிடைத்தது.

ஆனால் போகப்போக தற்போது ஆயிரம் கூட விற்பனையாவதில்லை. என்னதான் இருந்தாலும் சமரவிக்ரமவும் அமுனுகமவும் இந்த சிங்களப் பேப்பரை விட்டுக்கொடுக்கமாட்டோம் என விடாப்பிடியாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் நான் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டிய அவசியம் இல்லை.

காலி,மாத்தறை,அநுராதபுரம் போன்ற சிங்கள பகுதி விற்பனையாளர்களிடம் நாம் கதைத்தோம். நீண்ட வரலாறுடைய பிரபலமான பத்திரிகைகள் இருக்கும்போது இதை யார் வாங்கப்போகிறார்கள்? எமக்கு கொமிஷன் தருகிறார்கள் என்பதற்காக வைத்திருக்கிறோம் என்றார்கள் அவர்கள்.

நடேசனுக்கு மானப் பிரச்சினை என்பதால் இந்தப் பத்திரிகையை நட்டத்திலும் நடாத்துகிறார் என்பதுதான் வெளிப்படை.




அமுனுகமவின் மாதாந்த வருமானம் என்ன?


(சுமன் தங்கராஜா)

மாதாந்த நிகர சம்பளம் - 135000
விசேட கொடுப்பனவு - 15000
வாகன கொடுப்பனவு - 25000
(ஆனால் போய்வருவது பஸ்ஸில்)
வீட்டு வாடகை கொடுப்பனவு - 35000
தொலைபேசி கொடுப்பனவு மொபைல் - 10000
தொலைபேசி கொடுப்பனவு வீடு - 5000
என்டர்டெய்ன்மன்ட் கொடுப்பனவு - 10000

வேறு தகவல்கள்:

  • அமுனுகம 5 மணிக்கு மேல் வேலை செய்ததாக இதுவரை சரித்திரம் இல்லை
  • அரச விடுமுறை,  போயா, சனி,ஞாயிறுகளில் அலுவலகம் வந்ததாக வரலாறு இல்லை
  • வீரகேசரி நிகழ்வுகளில் கலந்துகொண்டதாக எந்த சான்றும் இல்லை.

தமிழர்களில் வயிற்றில் அடிக்க வேண்டும் என்பதே இவளது நோக்கம். சிங்களத்தியை வளர்த்துவிடுவதே வீரகேசரியின் நோக்கம்.



Sunday, July 3, 2016

பொத்தி வச்ச ஒரு வட்ட நிலா!


(மீரா கோகுலகாந்தன்)

நாம் பெண்களைப் பற்றிய அவதூறாக பேசுவதில்லை. அவர்களுடைய வாழ்க்கை குறித்து அதிகமாகவே அக்கறை இருக்கிறது. எனினும் சிலருடைய விவகாரங்களை அவிழ்த்துவிடாமல் இருந்தால் அராஜகம் மேலோங்கிச் செல்வதை அவதானிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

அதனால்தான் நாம் அம்மா பற்றிய தில்லுமுல்லு விபரங்களை எல்லாம் இங்கே வெளிப்படையாகச் சொல்லி வருகிறோம்.

நாம் இங்கே சொல்லப்போகும் வட்டநிலா வீரகேசரியிலிருந்து விலகி பல காலம் ஆகிவிட்டது.

ஆனாலும் பழையவர்கள் எவருக்கும் இவரை வெகு இலகுவில் மறந்துவிட முடியாது.

தொழில் நேர்மையுள்ள பெண் அவள். ஊடகத்துறை, செய்தி எழுதுதல் பற்றிய அறிவு குறைவாக இருந்தாலும் செய்தி செம்மையாக்கலில் திறமையாக செயற்பட்டாள்.


அது வீரகேசரி டெய்லி எடிட்டோரியலில். அது அந்தக்காலத்தில்!

2009,2010 ஆம் ஆண்டுகளில் டெய்லி எடிட்டோரியலில் அதிகமாக பேசப்பட்டவர். அப்போதைய ஆசிரியரின் செல்லப்பிள்ளை.

இன்னும் சொல்லப்போனால் கறுப்பாக இருந்தாலும் கண்ணழகி.

தற்போது கேகாலை மாவட்டத்தில் வசிக்கும் அவர் எமது குழு அங்கத்தவரிடம் பல்வேறு தகவல்களை போட்டுடைத்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஆட்டம்போட்டுவிட்டு ஆட்டம் அடங்கிய பின்னர் தகவல்களைச் சொல்லுவதில் எந்த அர்த்தமும் இல்லைதான்.

எனினும் இது ஒரு சமர்த்தியமான கதை.

எடிட்டோரியல் எழுதுவதற்கு பெரும்பாலும் பெண்களை பயன்படுத்தும் நபர் அவர். முன்னால் அமரவைத்து கண்ணை மூடிக்கொண்டு சொல்வது போல பாசாங்கு காட்டிக்கொண்டு கழுத்தையும் மார்பையும் வெறித்துப் பார்க்கும் குணம் அவருக்கு!

எப்படியோ இந்த வட்டநிலாவுக்கு சம்பளத்தை கூட்டித்தருகிறேன், உடைகள் வாங்கித்தருகிறேன் எனக் கூறி ஆசை காட்டியிருக்கிறார்.

தினமும் காரில் பயணம் செய்வது இவர்களுடைய வழமையானது. இந்த விடயம் காதும் காதும் வைத்தாற்போல் டெய்லிகாரர்கள் பேசிக்கொண்டார்களே தவிர வெளியுலகுக்கு அம்பலப்படுத்தப்படவில்லை.

திடீரென மீட்டிங் ஒன்று இருக்கிறது, வாம்மா போய் வருவோம் என அழைத்துக்கொண்டு சென்றுவிடுவாராம். மெயின் ஸ்ட்றீட் இல் தனது மகள் என அறிமுகப்படுத்தி உடைகள் வாங்கிக்கொடுப்பாராம். ஆனால் தப்பாக நடந்துகொண்டதில்லையாம்.

கதைப்பதில் தான் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். இப்போதும் அப்படித்தான்.

அதாவது, இந்த ட்ரஸ் உனக்கு நல்லாயிருக்கு அம்மா! உள்ளே என்ன ட்ரஸ்? அது என்ன கலர்? ஓ……இந்த ட்ரஸ்க்கு அந்த கலர் தான் அனேகமாக கர்ள்ஸ் போடுவாங்க என்ன? இப்படித்தான் அவருடைய கதைகள் இருக்கும்.

ஆரம்பத்தில் இவரோடு பழகுவது நன்றாக இருந்தாலும் கூட போகப்போக டெய்லிகாரர்களின் தப்பான பார்வையும் அந்த நபரின் தொல்லையும் அதிகமானது.

இதனால் வீரகேசரியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது எனச் சொல்லியிருக்கிறார் வட்ட நிலா.

அந்த வட்ட நிலாவுக்கு வீரகேசரியில் ஒருவருடன் காதல் இருந்தது. அந்தக் காதலை பிரித்ததே இவர்தானாம் என்பது மற்றுமொரு செய்தி.

வீரகேசரியிலிருந்து விலகிச் சென்ற பின்னர் கூட தொலைபேசி அழைப்பு எடுத்து கதைப்பாராம். இப்போது கதைப்பதில்லையாம்.

வாழ்க தங்கள் கலாபச் சிந்தனைகள்!