Thursday, July 21, 2016

மஹரகமவில் பிரபா!

வீரகேசரியின் ஆஸ்தானர் பிரபாகன் தனது அந்தப்புறத்தாளுடன் மஹரகமவுக்கு கடந்த வாரம் வந்திருக்கிறார்.
மஹரகமவில் தான் ஆடைகள் மலிவாக இருக்கிறதாம்.

உண்மையான கதை என்னவென்றால் மஹரகம பக்கம் வந்தால் தான் தெரிந்தவர் கண்ணில் படமாட்டார்கள் என்பதுதான்.
இருவரும் எமது குழு அங்கத்தவரின் பார்வையில் சிக்கிவிட்டார்கள்.

அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்ததில் வேறெதுவும் நடக்கவில்லை. ஆடைகள் நிறைய வாங்கிக்கொடுத்திருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் மெல்லிடையை பிடிக்க முயற்சித்த போதும் அது கைகொடுக்கவில்லையாம்.

ஆடைகள் வாங்கிக்கொடுத்து பணமும் கொடுத்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.

தனக்கு ஆமா சாமி போட்டு மற்றையர்களை பற்றி போட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தால் இப்படியும் வாழலாம்.

நீ பிழைக்கத் தெரிந்த பெண்தானம்மா!



No comments:

Post a Comment