Saturday, June 25, 2016

முன்னாள் சிஎப்ஓ உடன் சொப்னா செய்த ஜல்சா


சொப்னா அமுனுகமவை பற்றி நிறைய பேருக்கு தெரியாது. தெரிந்து வைத்திருக்குமளவுக்கு அவர் நடந்துகொண்டதும் இல்லை.



அமைதியான இடத்தில் தான் பூகம்பம் இருக்கும் என்பார்கள். நாம் சொல்லப்போகும் சொப்னா உள்ளே பல கொடூரங்களை சுமந்துகொண்டிருக்கும் எரிமலை.



யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரிதான் சொப்னாவின் சொந்த இடம். அங்கு சாதியில் குறைந்தவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தது அவர்களுடைய வீடு. தற்போது வேறு இடத்தில் இருக்கிறது.



யாழ்ப்பாணத்தில் பிறந்து எப்படி சகோதர மொழியானை திருமணம் முடித்தார் என்பதெல்லாம் அவரது சொந்த விவகாரம். ஆனால் அவரால் எத்தனையோ குடும்பங்கள் இன்று சீரழிந்திருக்கின்றன.



அதனால் சில விடயங்களை இங்கே வெளிப்படையாக சொல்லாமல் இருக்க முடியாது.



சொப்னா ஆரம்பத்தில் மேல்மருவத்தூர் அம்மன் பக்தை அல்ல. தான் செய்த பாவங்களை கழுவிக்கொள்ளுவதற்காகவே தற்போது அம்மன் வேடம் பூண்டிருக்கிறார்.


சொப்னா தொழில் தகைமையுடைய எந்த கல்வித் தகைமையும் கொண்டிருக்கவில்லை. அப்படியானவர் எப்படி இப்போது சிஎப்ஓ ஆனார்?

முன்னாள் சிஎப்ஓவுக்கு கீழ் தொழில் புரிகையில் இவருடைய திறமையை பார்த்து அவரே வியந்திருக்கிறார்.



தசாப்தம் ஒன்றுக்கு முன்செல்வோம்.



அப்போது சிஎப்ஓவின் வாகனத்தில் கல்கிசை பகுதியில் உள்ள ஹோட்டலில் இருவரும் உணவு அருந்திய விவகாரம் கிசுகிசுக்கப்பட்டது.



அவர்கள் அங்கு என்ன செய்தார்கள் என்பது எமக்கு தெரியாது. நாம் ஆதாரங்கள் இல்லாமல் எதையும் இங்கே சொல்லுவதில்லை.



ஆனாலும் ஒரு சில விவகாரங்களை அலுவலகத்துக்கு உள்ளே பார்த்த முன்னாள் வீரகேசரியர்கள் எமக்கு தகவல் தந்தார்கள்.



தற்போது வெளிநாட்டில் வசிக்கும் நம்பிக்கைக்குரிய அன்பர் ஒருவர் இந்தத் தகவலை தந்தார்.


சொப்னா கொஞ்சம் இடம் கொடுத்ததால் தான் அவரால் மேலிடத்துக்கு வர முடிந்தது. அவரிடம் குறி;ப்பிட்டுச் சொல்லத்தக்க எந்தத் திறமையும் இல்லை.

கொஞ்சம் கறாராக பேசிவிட்டால் மற்றையவர்களை மடக்கிவிடலாம் என நினைத்துதான் அவர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.



அவருடைய வண்டவாளங்கள் வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காகவே யாருடனும் பழகுவதில்லை. அத்துடன் வீரகேசரி நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளாமல் (இது பற்றிய பதிவு அடுத்து வெளிவரவுள்ளது) இருக்கிறார்.


சிஎப்ஓ சென்ற பிறகு எந்தவொரு பொது நிகழ்விலும் இவர் கலந்துகொண்டதாக சரித்திரம் இல்லை. ஏன் வீரகேசரி ஊழியர்களின் மரணச் சடங்குகளில் கூட இவர் கலந்துகொள்ள மாட்டார்.

சில விடயங்களை கூறுவதற்கு எங்கள் நா கூசுகிறது. அவளும் ஒரு பெண்தானே! என விட்டுவிடுகிறோம். அப்படிச் சொல்வதானால் எம்மிடம் ஏராளமான கதைகள் உண்டு. அதை எழுதுவதால் பலரது குடும்பங்களை சீரழித்த சொப்னாவுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.


சுpலரை சொப்னா நேரடியாக அழைத்து அவருடன் காதலா? இவருடன் காதலா? ஏன் அங்கே சென்றீர்கள்? ஏன் இங்கே சென்றீர்கள் என்றெல்லாம் கேள்விகேட்டு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.



அப்படி பாதிக்கப்பட்டு வீரகேசரியிலிருந்து வெளியில் சென்றோரும் இருக்கிறார்கள். அவர்களுடனும் நாம் தொடர்பினை ஏற்படுத்தியிருக்கிறோம்.



என்னவாக இருந்தாலும் சொப்னாவை முகாமைத்துவம் நீக்கிவிடாது. ஏனென்றால் நிறுவனத்தின் அத்தனை தில்லுமுல்லுகளையும் கனகச்சிதமாக செய்பவர் சொப்னா தான்.



வருடாந்த கணக்கறிக்கைகளில் வரி செலுத்த வேண்டும் என்பதற்காக சொப்னா அரும் பாடுபட்டு சில வேலைகளை செய்துமுடிப்பார்.


இருந்தாலும் என்ன செய்வது? அந்த மேல்மருவத்தூர் அம்மனுக்கு எல்லாம் தெரியும். தக்க சந்தர்ப்பத்தில் எல்லாம் சரியாக கிடைக்கும்.

நாமும் பிரார்த்திக்கிறோம்.

No comments:

Post a Comment