(சோ. இராஜராஜன்)
நாம் எமது தளத்தில் தரும் தகவல்கள் விபரங்கள் அனைத்துமே உண்மையானவை என்பது வீரகேசரியில் உள்ள அனைவருக்கும் தெரியும். பொய்கூறி வதந்திகளை பரப்பி எமக்கு இலாபம் தேட வேண்டிய அவசியம் இல்லை.
நாம் எமது தளத்தில் தரும் தகவல்கள் விபரங்கள் அனைத்துமே உண்மையானவை என்பது வீரகேசரியில் உள்ள அனைவருக்கும் தெரியும். பொய்கூறி வதந்திகளை பரப்பி எமக்கு இலாபம் தேட வேண்டிய அவசியம் இல்லை.
கள்ளத்தனம் செய்த பலருக்கு இப்போதே அடிவயிறு கலக்கத் தொடங்கிவிட்டது. நேர்மையாக இருந்தால் எதற்கு பயப்பட வேண்டும்?
எமக்கு நாளுக்கு நாள் ஆதரவு பல்கிப் பெருகி வருகிறது.
எமது குழுவை தேடும் தீவிரமான பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்தப் பணியில் எமது குழுவைச் சேர்ந்தோரும் இயங்குகிறார்கள் என்பதை சொல்லி வைக்கிறோம்.
இன்னும் சில தகவல்களை வெளியிட்டவுடன் நாம் யார் என்பதை உலகுக்கு அம்பலப்படுத்துவோம். அப்போது எமது குழுவைச் சேர்ந்த எவரும் வீரகேசரியில் இருக்க மாட்டார்கள்.
ஏக்கலை புரொஜெக்ட் பிசுபிசுத்துப்போன சோகத்தில் உள்ள முகாமைத்துவமும் இன்னும் கொஞ்சம் கொள்ளையடித்திருக்கலாமே என ஏங்கித் தவிக்கும் கொள்ளையர்கள் கூட்டமும் எமது எழுத்து வல்லமையை எண்ணி திகைத்துப் போய் நிற்பதை நாம் நேரடியாக காண்கிறோம்.
இந்தளவுக்கு சொல்லாடலை எங்கே காணமுடியும் என எம்மிடமே பலர் கேள்வி கேட்கிறார்கள்.
இருக்கட்டும்.
இங்கே யார் அர்ப்பணிப்பாளார்கள்?
செய்தியை படிப்பதற்காகவே பத்திரிகை வாங்குகிறார்கள். அதற்காக அற்ப சம்பளத்தில் ஊடகவியலாளர்கள் தொழில்புரிகிறார்கள். ஆனால் இங்கே யார் இலாபடைகிறார்கள்?
மார்க்கட்டிங் இற்கு வரும் ஸ்கூல் லீவர் கூட 15 ஆயிரம் சம்பளத்துடன் 10 வீத கொமிஷன் பேஸிஸ் அடிப்படையில் உள்வாக்கப்படுகிறார்.
ஆனால் சமூகத்துக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உயிரைப் பணயம் வைத்து தொழில்புரியும் ஊடகவியலாளர்களுக்கு கிடைப்பதோ வெறும் 12 ஆயிரம்.
அதிலும் ஆமகுஞ்சியின் கள்ளப் பெண்ஜாதி சந்திரனுக்கு கால்பங்கு போய்விடும்.
நாம் நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல வீரகேசரியின் எந்தவொரு நிகழ்வுக்கும் சொப்னா அமுனுகம வந்ததில்லை. ஆமகுஞ்சியும் மிஞ்சிப்போனால் நிகழ்வுக்கு வந்து 1 மணிநேரம் கூட இருந்ததில்லை.
இவர்கள் சிங்களவர்கள். எமது சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாதவர்கள்.
எமது நிறுவனத்தில் தொழில்புரியும் சிங்களவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தையும் தமிழர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதிலேயே எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும்.
ஆமகுஞ்சிக்கு சம்பளத்தில் பேரம் பேசத் தெரியுமே தவிர பத்திரிகை துறை சம்பந்தமாகவோ நவீன தொழில்நுட்பம் சம்பந்தமாகவோ எதுவும் தெரியாது.
ஊர்மேய்பவர்களை அவிழ்த்துவிட்டு கூத்துப் பார்க்கும் சொப்னா அமுனுகமவை போன்ற ஜென்மங்கள் வேறு எவரும் கிடையாது.
எமது நிறுவனத்தில் ஒரு சதம் கூட பணம் எடுக்கவில்லை என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியிடம் சத்தியம் செய்யச் சொல்லுங்கள். அடுத்தநாளே சொப்னாவின் நாக்கு தீயில் வெந்துபோகும்.
இப்படிப்பட்டவர்களைத்தான் வீரகேசரி நிறுவனம் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.
ஆணிபிடுங்கவும் தனக்கு பிடிக்காதவர்களை தூக்கியெறியவும் சொப்னாவின் தாளத்துக்கு ஆட்;டம் போடுபவனுமான சூதொடச்சானை சீனியர் மெனேஜர் போஸ்ட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சொப்னா பட்ட பிரயத்தனத்துக்கு அளவேயில்லை.
அதுபற்றி போர்ட் ரூமில் பெரும் விவாதமே நடந்தது. ஆனால் சொப்னா கடைசிவரை விட்டுக்கொடுக்கவில்லை. இதற்கான காரணத்தையும் நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.
அழகிய கிராமத்தை ஒருசில கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்வது போல இந்த நிறுவனத்தை சீரழிக்க ஒருசில கொம்புக் கரடிகள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன.
அவர்களின் உண்மையான முகத்திரையை இங்கே வெளிச்சமிட்டுக் காட்டுவதே எமது நோக்கம்.
புரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.
விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறோம். எமக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி.
(அடுத்த பதிவிலிருந்து நாம் வைத்த சுட்டுப் பெயர்களைக் கொண்டு யாரும் அழைக்கப்பட மாட்டார்கள். எமது தூய்மையான எண்ணத்துக்கு அவை களங்கம் விளைவிக்கும் என எமது ஆலோசக பெருந்தகைகள் கூறியதற்கு இணங்க முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அறிவிக்கிறோம்)
சந்திப்போம்.
No comments:
Post a Comment