Sunday, June 12, 2016

கண்ணுக்குத் தெரியாத ஆப்பு!

ஏ.சூரபத்மன்

வீரகேசரியில் சூதொடச்சான் இப்போது அடங்கிவிட்டாராம். அவருடைய தில்லுமுல்லுகள் எல்லாம் நிர்வாகத்துக்கு தெரிந்துவிட்டனவாம். சொப்னாவும் சூதொடச்சானும் இணைந்து செய்த நாசகார வேலைத்திட்டங்கள் வெள்ளகாக்காவுக்கு தெரியவந்துள்ளது.

அதனால் ஏக்கலை வேலைத்திட்டங்களிலிருந்து சூதொடச்சான் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறார். வெள்ளகாக்காவுக்கு பம்மாத்து காட்டி பிழைப்பு நடத்தியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.

சொப்னாவின் கணக்கு வழக்குகள் எல்லாம் குணரத்னத்துக்கு தெரியும். ஆதலால் குணரத்னத்தை எப்படியாவது வீரகேசரியிலிருந்து விரட்ட வேண்டும் என சொப்னா கங்கணம் கட்டியுள்ளார்.

ஆனால் குணரத்னம் நியாயமான மனிதர் என்பதை வெள்ள காக்கா மட்டுமல்ல முழு வீரகேசரியும் நன்கறியும்.

சொப்னாவின் மறைமுக திட்டங்களால் கண்ணுக்குத் தெரியாமலேயே ஆப்பு வைக்கப்படுகிறது.

சொப்னாவின் வீட்டுக்கு இரவில் தொலைபேசி அழைப்பெடுத்து இல்லாததும் பொல்லாததும் சொல்வதுதான் சூதொடச்சானின் வேலை. பலநாள் திருடன் ஒருநாள் சிக்குவான்தானே?



இப்போது சிக்கிவிட்டார்கள். ஆப்பு கண்ணுக்குத் தெரியாமல் போயிட்டதே ஆத்தாவுக்கு!

No comments:

Post a Comment